tag:blogger.com,1999:blog-42713484830626252082024-03-18T11:50:44.270-07:00இஸ்லாம் பெண்மணி பல சுவையான தகவல்கள் மற்றும் இஸ்லாமிய செய்திகள்.📝📖🌏sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-75012174267430725512024-03-18T11:38:00.000-07:002024-03-18T11:50:12.539-07:00இசை எங்கு செல்கிறது<p><span style="vertical-align: inherit;"><span style="vertical-align: inherit;"> இசை எங்கு செல்கிறது</span></span></p><p></p><p><span style="vertical-align: inherit;"></span><a href="Https://islam-bdmhaja.blogspot.com/2024/03/Music.html" target="_blank">Read more...</a></p>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-60317086167735074422023-07-21T11:45:00.000-07:002023-07-21T11:45:07.471-07:00ஒரு விழிப்புணர்வு பதிவு<p> ஒரு விழிப்புணர்வு பதிவு . வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்கள் . அவர்கள் அணியும் தங்க ஆபரணங்கள் . அதைப்பற்றிய பதிவுதான்.</p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dyPuQba1wmWZTrpYpqq6DWaYUwPg97VQCo-CPS4l6Hak1J2jcTtWIQeIgZ_EG7WUTPELH0OPzF1X7ibJx-YqQ' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br />sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-29093465605893276872023-07-08T04:36:00.008-07:002023-07-08T04:36:58.344-07:00Islamic Marriage Laws......<p>ஒவ்வொரு ஆண் /பெண் முஸ்லீம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு <br /></p><p> அருமையான இகட்டுரை .இ ஸ்லாமிய திருமணம் குறித்து <br />விரிவான கட்டுரை படிக்க இந்த <br />லிங்கை கிளிக் <br />செய்யவும்...<a href="https://islam-bdmhaja.blogspot.com/p/blog-page_8.html " target="_blank"> இஸ்லாமிய திருமணம் குறித்து விரிவான கட்டுரை</a></p>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-21540930590268837692023-06-27T07:53:00.000-07:002023-06-27T07:53:09.401-07:00விஜய் ரசிகையாக ஈமானிய பெண்கள் . <p> விஜய் ரசிகையாக ஈமானிய பெண்கள் .</p><p>இது ஒரு விழிப்புணர்வு காணொளி .</p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dx5obrqO2T1Q6Ngeta_6TYzB0TpDF1mkVwhm7hry6sn8tf6Ein6emnbntckRJz4XNZOmzE-eUnhPGeS-dKxcQ' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br />sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-89637130749419412532023-06-25T01:49:00.004-07:002023-06-25T01:49:45.245-07:00புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஆண்களை சில பெண்கள் திருமணம் செய்ய விரும்புகிறார்கள் . <p><span style="vertical-align: inherit;"><span style="vertical-align: inherit;"> Please watch this video till end. </span></span></p><p><span style="vertical-align: inherit;"><span style="vertical-align: inherit;"><br /></span></span></p><p><span style="vertical-align: inherit;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="vertical-align: inherit;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dz0pUtr9blcQ1VzxPtcO7QOR-zEqbcKQ8yVyDw8wL_AdRVW9xcEUuj4zCNQE-ckbZ3wZ2AMV09h9m6-YwFmsw' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></span></div><span style="vertical-align: inherit;"><br /><span style="vertical-align: inherit;"><br /></span></span><p></p><p><br /></p><p><br /></p>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-29072726813782970592020-04-04T14:37:00.001-07:002020-04-04T14:37:40.053-07:00ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-lrxWqIJD8Aw/VUTr1_504nI/AAAAAAAAEpU/nNrEEe143e0l3rd0xR-o8ppZbVnxZ8K1QCPcBGAYYCw/s1600/large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="672" data-original-width="500" height="320" src="https://1.bp.blogspot.com/-lrxWqIJD8Aw/VUTr1_504nI/AAAAAAAAEpU/nNrEEe143e0l3rd0xR-o8ppZbVnxZ8K1QCPcBGAYYCw/s320/large.jpg" width="238" /></a></div>
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்....<br />
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)<br />
<br />
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)<br />
<a name='more'></a><br />
<br />
நாம் வாழ்க்கையில் நம்முடைய நேரங்களை வீணாக கழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பொழுதை கழிப்பதாக சொல்லிக்கொண்டு நாம் ஏதாவது ஒன்றை வீணாக செய்துகொண்டுதான் வருகிறோம்! பொழுது எப்படியும் அது கழிந்துவிடும். நாம் சும்மா இருந்தாலும் அல்லது ஏதாவது செய்துகொண்டு இருந்தாலும் நேரம் கழிய தான் செய்யும்! ஓகே நல்லது!<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி வந்துகொண்டுயிருக்கிறது.... இன்று நம்மில் நிறைய பேர்கள் கொரோனாவை பற்றி தான் பேசுகிறார்கள் , ரமலான் பற்றி இன்னும் யாரும் பதிவு போடவில்லை . சமூகவலைத்தளங்களில் நாம் பெரும்பாலும் நேரத்தை கழிக்கின்றோம் , சிலர் டிவியில் நேரத்தை கழிக்கிறார்கள்! இப்பொழுது உலகமே வீட்டில் முடங்கி இருக்கின்றோம்! நம் கையில் இந்த செல்போன் தான் இருக்கிறது, அதை வைத்து கொண்டு நாம் நேரத்தை கடத்திக்கொண்டு இருக்கிறோம்! வதந்தி, பொய், பீதி, அச்சம் இப்படி நம் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.<br />
<br />
இந்த வருடம் ரமலான் எப்படி நமக்கு அமையப்போகிறது என்பது ஒரு விதமான அச்சம் இருக்கிறது. இந்த வருட ரமலான் பள்ளியிலேயா அல்லது வீட்டிலேயா ??? எதுவாக இருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் நாம் ரமலானை வரவேற்க தயாராக இருக்கவேண்டும்!<br />
<br />
நாம் வருடத்தில் பதினோரு மாதம் இந்த சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் உலா வந்துகொண்டுதான் இருக்கிறோம்! நேரத்தையும், பொழுதையும் கழித்துக்கொண்டுதான் வருகிறோம்! நாம் இந்த ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக அந்த சோசியல் மீடியா விட்டு நீங்கி இருப்போம்! நாம் ரமலான் முழுதும் அந்த பக்கமே போகக்கூடாது என்று ஒரு சுய கட்டுப்பாடுடன் இருப்போம்! இன்ஷாஅல்லாஹ் நாம் முயற்சி செய்வோம்!<br />
<br />
ரமலான் மாதத்தின் சிறப்பை எல்லோரும் அறிவோம்! ஆனால் அறிந்தும், நாம் அசட்டையாக தான் ஒவ்வொரு ரமளானுக்கு இருக்கிறோம் ! சோசியல் மீடியாவில் பதிவை போட்டு கொண்டு, தேவையில்லாமல் விவாதம் செய்துகொண்டு, அந்த பொது தளத்தில் நல்லதும் வரும், கெட்டதும் வரும்! சில சமயம் ஆபாச காட்சிகள் பார்க்க நேரிடும்! இதெல்லாம் நிச்சயமாக நாம் தவிர்க்க வேண்டும்! இன்று சோசியல் மீடியாவில் பெரும்பாலும் வதந்திகளும், பொய்களும், அவதூறுகளும், ஆபாசங்களும் , தீய வார்த்தைகளும், ஒவ்வொருவரையும் தவறாக விமர்சனம் செய்வதும் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது! இதனால் நமக்கு நிறைய பாதிப்புகள் வரலாம்... நம்முடைய நோன்பு பூரணம் இல்லாமல் ஆகலாம்..<br />
<br />
ஒருமாதம் அல்லாஹ்வுக்காக நாம் இன்ஷாஅல்லாஹ் ஒரு சுய கட்டுப்பாடுடன் இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவியும், அருளும் புரிவானாக!!!<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் இனி வரும் நாட்களில் (ரமலான் ஆரம்பிக்கும் வரை) ரமலானை பற்றி அதன் சிறப்பை பற்றி கட்டுரைகள் பதிவு செய்யப்படும்! பிறகு இன்ஷாஅல்லாஹ் ரமலான் தொடங்கி விட்டால் , இனி எந்த ஒரு புதிய பதிவுகளும் போடப்போவதில்லை! இன்ஷாஅல்லாஹ் ரமளானுக்கு பிறகு தான் மீண்டும் பதிவுகள் போடப்படும்!( இன்ஷாஅல்லாஹ் ஒருமாதம் லீவு ரமலான் முன்னிட்டு)<br />
<br />
சத்திய பாதை இஸ்லாம் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-21583348900550641652020-03-18T14:00:00.001-07:002020-03-18T14:00:04.935-07:00ஆபாசமும் , சரசமும் மலிந்துவிட்டது !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆபாசமும் , சரசமும் மலிந்துவிட்டது !<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-3MzVNURRzgU/XnKLzcvB66I/AAAAAAAAH6o/EL5BrCiAx4Mb4mBNDdBK6_ek3Xhi-gHLQCKgBGAsYHg/s1600/17681-love-birds.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="320" data-original-width="240" src="https://1.bp.blogspot.com/-3MzVNURRzgU/XnKLzcvB66I/AAAAAAAAH6o/EL5BrCiAx4Mb4mBNDdBK6_ek3Xhi-gHLQCKgBGAsYHg/s1600/17681-love-birds.jpg" /></a></div>
அல்லாஹ்வின் திருப்பெயரால்..<br />
இன்று எங்கு பார்த்தாலும் ஆபாசம் காட்சி அளிக்கிறது . டீவியை பார்த்தால் ஆபாசம் , விளம்பரம் அதிலும் ஆபாசம் , பத்திரிக்கைகள் அதிலும் ஆபாசம் , எங்கும் ஆபாசம், எதிலும் ஆபாசம் . இச்சையை தூண்டக்கூடிய விஷயங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சில பெண்கள் டிக் டாக் மூலம் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது, அந்தளவுக்கு மிக மோசமாக ஆபாசமாக ஆடி , பாடி மற்றவர்களை ஈர்க்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்! இந்த கேலிக்கூத்தை ஒரு பொழுபோக்காக தான் செய்கிறார்கள் என்றும், தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்காக தான் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஒரு மொக்கை காரணத்தை சொல்கிறார்கள் . இதனால் என்ன நடக்கிறது என்று சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஒழுக்கமுள்ள ஒருவனை , ஒழுக்கம்கெட்டவனாக ஆக்கும் செயல் தான் இந்த மோசமான செயல்! காம இச்சைகளை தூண்டும் விதமாக இந்த டிக் டாக் மாறிவிட்டது! இப்படியெல்லாம் இருந்தால் , என்ன நடக்கும் ? பாலியல் குற்றம்தான் அதிகரிக்கும் . கற்பழிப்பு பெருகும். கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கும். பெண்களை கற்பழித்தவனுக்கு தண்டனை எங்கே கொடுக்கப்படுகிறது ? அவன் பாதுகாக்கப்படுகிறான் என்றுதான் சொல்லவேண்டும்! ஆபாசமும், சரசமும் அதிகரிக்க , பெண்களுக்கு தான் ஆபத்து என்பதை சில ஒழுக்கம் இல்லாத பெண்களுக்கு ஏன் புரியவில்லை ? ஒவ்வொரு வீடுகளிலும் இந்த ஆபாசமும் , சரசமும் ஆக்கிரமித்து கொண்டுயிருக்கிறது தொலைக்காட்சி , செல்போன் மூலம்!<br />
<a name='more'></a><br />
<br />
இன்று வெளிப்படையான விபச்சாரம் நடக்கிறது . விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என்று திருமறை அல்குரான் போதிக்கிறது: அதற்க்கு என்ன பொருள்? விபச்சாரத்தின் பக்கம் கொண்டுபோய் சேர்ப்பது இந்த ஆபாசமும், சரசமும் தான் ! ஆபாசமான காட்சிகளை பார்க்கும்போது , உள்ளத்தில் ஒரு விதமான ஆசை வருகிறது பிறகு சந்தர்ப்பம் கிடைத்தால் பாலியல் பலாத்துகாரம் அல்லது விபச்சாரம் செய்ய துணிகிறது இரண்டும் இல்லாவிட்டால் சுயஇன்பம் செய்ய ஆசை பிறக்கிறது! அது போக போக அந்த இழிவான செயல் விபச்சாரத்தின் பக்கம் கொண்டுபோய் சேர்க்கும் !<br />
<br />
பெண்களை ஆபாசமாக ஆட வைக்கும் ஒரு கூட்டம் . அந்த ஆபாசத்தை பார்க்கும் இன்னொரு கூட்டமாகிய மக்கள் கூட்டம்! மோசமான டிவி சேனல்களில் ஒரு சேனல் விஜய் டிவி சேனல் , அதில் தான் முதன் முதலில் பெண்களை வைத்து ஆபாசமாக ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள், பிறகு அதை தொடர்ந்து மற்ற சேனல்கள் அதே பார்மூலாவை காப்பி அடித்தார்கள். இப்பொழுது அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் , ஆபாசமாகவும், சரசமாகவும் மக்களுக்கு தெரியவில்லை ! பழகிவிட்டது! <br />
<br />
<br />
இன்றைய உலகில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பல வகையான தவறுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு நாட்டின் அரசாங்கம் எத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இவை குறைந்த பாடில்லை.<br />
<br />
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தவறு செய்வதைத் தூண்டக் கூடிய காரணிகள் ஒழிக்கப்படாமல் இருப்பது, இரண்டு, தவறு செய்தவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்படாமலிருப்பது.<br />
<br />
ஆபாசப் படங்களைத் திரையிடுவதற்கும், ஆபாசப் பத்திரிகைகள் வெளிவருவதற்கும், ஆபாசமாக உடையணிவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட நாட்டில் விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அதனை ஒழிக்க முடியாது. ஏனென்றால் விபச்சாரத்திற்கு அடிப்படையே ஆபாசம் தான். இவற்றை இல்லாமல் ஆக்கினால் தான் இந்தத் தீமையை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியும்.<br />
<br />
மது அருந்துவதும், போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதும், புகை பிடிப்பதும் உடல் நலத்திற்குத் தீங்கானது என்பதை உணர்ந்த நம்முடைய நாட்டிலே மது பாட்டில்களின் மீது, “குடி குடியைக் கெடுக்கும்’ என்றும் பீடிக் கட்டுகளில் மண்டை ஓட்டுப் படங்களை போடுவதன் மூலமும், பதினாறு வயதிற்குக் குறைந்தோர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என விளம்பரம் செய்வதன் மூலமும் இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாத்து விடலாம் என நினைக்கின்றனர்.<br />
<br />
ஆனால் இவற்றைக் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வதற்கு அனுமதியளித்த பிறகு இவற்றை விட்டும் மக்களைப் பாதுகாக்க விளம்பரம் செய்வது ஒரு பொருளை சாக்கடைக்குள் வைத்துக் கொண்டே அதன் நாற்றத்தைப் போக்க முயல்வதைப் போன்றதாகும்.<br />
<br />
இரண்டாவது காரணம், குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகள் வழங்கப்படாமல் இருப்பதாகும். இதனால் தவறு செய்பவன் மென்மேலும் தவறு செய்யத் தூண்டப்படுகிறான்.<br />
<br />
மேலும் மனிதச் சட்டங்களில் குற்றங்களைச் செய்து விட்டுத் தப்பிப்பதற்குப் பல ஓட்டைகள் உள்ளன. இதன் காரணமாக, பல நிரபராதிகள் தண்டிக்கப்படுகின்றனர். பல குற்றவாளிகள் தண்டனை யிலிருந்து தப்பித்து விடுகின்றனர்.<br />
<br />
படைத்த இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தவறுகளைத் தூண்டக் கூடிய காரணிகளை அடியோடு ஒழிப்பதுடன் தவறுகளுக்குத் தகுந்த தண்டனைகளையும் வழங்குகிறது.<br />
<br />
நம்முடைய கண்கள் எவ்வளவு மதிப்புள்ள விலைமதிக்கமுடியாத ஒரு அருட்கொடை என்பது தெரியாமல் நிறைய பார்க்கக்கூடாத காட்சிகளை பார்க்கிறோம்! பார்க்கும்போது இறைவன் நம்முடைய பார்வையை பறித்துக்கொண்டால்; நம் நிலை என்ன ஆகும்?<br />
<br />
இறைவன் மனிதர்களுக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கொடுப்பது , அவர்கள் திருந்துவதற்கு ; அவன் பக்கம் மீளுவதற்காக என்பதை நாம் இன்னும் ஏன் உணரவில்லை ?<br />
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்...<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-73442568841108243072020-03-16T15:51:00.002-07:002020-03-16T15:51:49.330-07:00கொரோனா பீதி ....📢 <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/--nEm9bjy3tw/Xlq-fxS9o5I/AAAAAAAAH1k/eYgq3oqW1rcBy63yQP1-l1AIc4n_K2QPACPcBGAYYCw/s1600/oie_OqLeNCenFU1L.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="341" data-original-width="400" height="272" src="https://1.bp.blogspot.com/--nEm9bjy3tw/Xlq-fxS9o5I/AAAAAAAAH1k/eYgq3oqW1rcBy63yQP1-l1AIc4n_K2QPACPcBGAYYCw/s320/oie_OqLeNCenFU1L.png" width="320" /></a></div>
கொரோனா பீதி ....📢 அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
<div>
<br /></div>
<div>
இந்த கொரோனா வைரஸ் உலக முழுதும் ஒரு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது !</div>
<div>
நாளுக்குநாள் இந்த கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது! அதேநேரத்தில் பீதிகள் , புரளிகள் , வந்ததிகள் புதுசுபுதுசாக ஏதாவது ஒன்றை கிளப்பிவிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடித்தாச்சு என்று ஒரு பக்கம் செய்தி பரவுகிறது. இன்னும் சிலர் கூறுகிறார்கள் இதற்கான மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று இன்னொரு பக்கம் கூறுகிறார்கள்! இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குணம் அடைந்துவிட்டார்கள் என்று ஒரு செய்தி வருகிறது. என்ன தான் நடக்கிறது என்று ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள் ! ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம்! இதுவரை உண்மை நிலவரம் தெரியவில்லை என்பது எதார்த்த உண்மை! <a name='more'></a></div>
<div>
<br /></div>
<div>
பிரான்ஸ் நாட்டில் சூப்பர்மார்கெட்டில் ஒரு நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் பொருள்கள் வாங்க . அவர்களுக்கு ஒரு அச்சம் , ''என்ன நடக்குமோ ? என்ன ஆகுமோ என்ற ஒரு விதமான பீதி! இன்று சமூகவலைத்தளங்களில் விழிப்புணர்வு என்ற பெயரில் பீதியை கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள் . சிலர் பொய்யான தகவல்களை பரப்புவதில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள்! அவர்களுக்கு இதில் ஒரு விதமான சந்தோசம்! இன்னொரு பக்கம் , ''எப்படி கவனமாக இருக்கவேண்டும்? எப்படி அந்த வைரஸை விட்டு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று நிறைய அட்வைஸ் (இதனால் ரொம்ப மக்கள்கள் மனஉளைச்சல் ) இதற்க்கு என்ன தான் தீர்வு ? இந்த கொரோனாவை விட்டு எப்படி தப்பிப்பது ? எல்லோருக்கும் கேள்வி எழும்பும் ! ஆனால், ????? படைத்தவன் தான் அந்த நோயை நீக்கவேண்டும்! மனிதர்கள் மீது கருணை காட்டவேண்டும்! இதான் எங்களின் பதில்!</div>
<div>
<br /></div>
<div>
இந்தியாவில் மக்களைச் சுற்றி நிறைய பிரச்சனைகள் . அவைகளை தீர்ப்பதற்க்கே பல ஆண்டுகள் ஆகும்! இந்தியாவில் ஒரு சராசரி மனிதன் காலையில் எழுந்தால் , அவன் ஏதாவது ஒரு புதிய பிரச்சைனையுடன் தான் விழிக்கிறான் ! இந்தியாவில் மருத்துவ துறை , சுகாதர துறை பற்றி எல்லோருக்கும் நன்கு தெரியும்! அதைப்பற்றி சொல்ல வேண்டியதில்லை! இந்த கொரோனா வைரஸ் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை! பொய்யை தான் இந்த அரசியல்வாதிகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள், அவர்களுக்கு மக்களின் நலன், ஆரோக்கியம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படமாட்டார்கள். இப்பொழுது இந்தியாவில் மக்கள் ரொம்ப பீதியில் இருக்கிறார்கள். ஒரு அச்சமான சூழ்நிலை தான் நிலவுகிறது! ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் போராட்டம் வீரியம் அடைத்துக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த கொரோனா வைரஸ் இப்பொழுது பரவி வருகிறது! எதை சமாளிப்பது? எப்படி தீர்வு காண்பது? இந்தியா இப்பொழுது ரொம்ப மோசமான சூழ்நிலையில் தான் இருக்கிறது. என்ன நடக்கும் என்பது யாரும் யூகித்து சொல்லமுடியாது! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பீதியை கிளப்புகிறார்கள் . பொய்யும், புரளியும், வதந்தியும் மக்கள் இடத்தில் ரொம்ப சீக்கிரமாக போய் சேருகிறது. அவைகளை நம்பி மக்கள்கள் பீதியில் ''என்ன செய்வது என்று தெரியாமல் '' மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள்! மனநிலை பாதிக்கும் நிலைக்கு எங்கே வந்துவிடுவார்களோ என்ற ஒரு அச்சம் எமக்கு இருக்கிறது! </div>
<div>
<br /></div>
<div>
தயவு செய்து யாரும் பீதியை உண்டாக்காதீர்கள்! உங்களுக்கு உண்மை தெரிந்தால் மட்டும் நீங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்புங்கள்! தயவு செய்து உங்களுக்கு ஒரு தகவல் வந்தால் , அது உண்மையா என்று ஆராயாமல் உடனே மற்றவர்களுக்கு பரப்பாதீர்கள்! </div>
<div>
<br /></div>
<div>
சுத்தமாக இருக்கவேண்டும் , கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும், இப்படி நிறைய அட்வைஸ் கொடுப்பார்கள்! உண்மைதான்! ஆனால் ஒரு கேள்வி எமக்கு எழும்புகிறது, அது இப்போ மட்டுமா அல்லது எப்பொழுதும் சுத்தமாக இருக்கவேண்டுமா ? நம்மில் எத்துணை பேர்கள் சிறுநீர் கழித்துவிட்டு மரும உறுப்பை சுத்தம் செய்கிறார்கள் ? அதாவது நீரை கொண்டு கழுவது! கண்ட இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டு , அப்படி செல்லக்கூடிய நிறைய பேர்கள் இருக்கிறார்கள்! இது உங்களுடைய சிந்தனைக்கு!</div>
<div>
<br /></div>
<div>
இஸ்லாம் என்ன சொல்கிறது சுத்தத்தைப் பற்றி: எப்பொழுதும் உடல் சுத்தம், உடை சுத்தம் , உள்ளம் சுத்தம் என்று இஸ்லாம் போதிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஐந்துவேளை தொழுவதற்காக உளு (அங்கசுத்தி செய்கிறார்கள்) செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் உறுப்புகளை நன்றாக நீரால் சுத்தம் செய்கிறார்கள்! இஸ்லாம் எங்களுக்கு அப்படிதான் போதிக்கிறது. ஒருவர் இறந்துவிட்டால், அவரை முறைப்படி குளிப்பாட்டி , சுத்தம் செய்து , அவரை மண்ணறையில் வைப்பார்கள்! இது இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறை! முஸ்லிம் பெண்கள் , அவர்கள் அணியும் ஹிஜாபை இந்த உலகம் கேலியும், கிண்டலும் செய்தது ! ஆனால் இப்பொழுது அதை உணர்ந்து , பெண்கள் முகத்தை மூடி செல்வது நல்லது என்று கூறுகிறது! </div>
<div>
<br /></div>
<div>
அல்லாஹ் நாடாமல் நமக்கு எதுவும் தீண்டாது என்று நம் ஆழமாக மனதில் பதிய வைக்கவேண்டும்! முன்னெச்சரிக்கை ரொம்ப அவசியம் அது சுன்னத் ! </div>
<div>
<br /></div>
<div>
இன்று உலக முழுதும் ஒரு அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்திவிட்டான் என்பது தான் உண்மை! நாம் அவன் பக்கமே மீளவேண்டும்! அவனிடத்தில் தான் கையெந்தே வேண்டும்! அவனிடத்தில் மட்டுமே அழுது முறையிடவேண்டும்! </div>
<div>
<br /></div>
<div>
நாளை என்ன நடக்கும் என்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே அறிந்தவன்! நிச்சயமாக இந்த கொரோனா வைரஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப கவலை அளிக்கிறது . என்ன நடக்கும் ? என்ன ஆகும்? என்று எல்லோரும் அச்சத்தில் இருக்கிறார்கள்! உலக முழுதும் பொருளாதாரம் பாதிப்பு இருக்கிறது . இந்த கொரோனா வைரஸ் நமக்கு என்ன பாடம் கற்று கொடுக்கிறது என்று உலக மக்களுக்கு புரிய வைத்திருக்கிறது! </div>
<div>
<br /></div>
<div>
நான் இந்த கொரோனா வைரஸால் மரணிப்பேன் என்று அல்லாஹ் விதித்து இருந்தால் , நான் என்ன தான் பாதுகாப்பாக இருந்தால் , கவனமாக இருந்தாலும் நிச்சயமாக நான் மரணத்தை சுவைத்தே தீருவேன். இதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை! </div>
<div>
<br /></div>
<div>
மரணம் மறுஉலகத்துக்கான ஒரு பயணம் ! அந்த பயணத்தை விட்டு யாரும் தப்பிக்கமுடியாது. அந்த மரணம் வருமுன் . நாம் எல்லோரும் மனிதநேயத்துடன் , நல்ல குணத்துடன் , நல்ல பண்புகளுடன், விட்டுக்கொடுத்து , இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழவேண்டும் ! </div>
<div>
<br /></div>
<div>
எது நடந்தாலும் நல்லவர்களுக்கு எல்லாம் நன்மைதான்! தீயவர்களுக்கு ஒரு பாடமாகவும், படிப்பினையாகவும் எடுத்துக்கொண்டு , நல்லவர்களுடன் சேர்ந்து நல்லவர்களாக வாழவேண்டும் என்று இந்த கட்டுரையை முடிக்கிறேன்!</div>
<div>
சத்திய பாதை இஸ்லாம் .</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-17843961065374575162020-03-12T15:45:00.002-07:002020-03-12T15:45:37.244-07:00கொரோனா வைரஸ் : அச்சம் , பயம், பீதி =மரணம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-FiJiVvAw4U0/VOuVWCAYWmI/AAAAAAAAEPE/URyQuGWZVOgHgtBJ-qPDEMa0Efwn8-5wgCPcBGAYYCw/s1600/image.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="244" data-original-width="164" src="https://1.bp.blogspot.com/-FiJiVvAw4U0/VOuVWCAYWmI/AAAAAAAAEPE/URyQuGWZVOgHgtBJ-qPDEMa0Efwn8-5wgCPcBGAYYCw/s1600/image.gif" /></a></div>
<br />
<br />
இன்று உலக முழுதும் பேசப்படுகின்ற ஒரு செய்தி என்றால் அது இந்த தொற்று நோய் பற்றி தான் ! இந்த கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்வதைவிட கேலி கிண்டலும் செய்வதுதான் அதிகம்! ஒரு பக்கம் சிலருக்கு பயம் , அச்சம் . இன்னொரு பக்கம் இதைப்பற்றி டிக்டக் கேலிக் கூற்று நடக்கிறது. சிலருக்கு இறைவனின் சோதனை விளையாட்டாக இருக்கிறது! இன்னும் சிலருக்கு அது பொழுதுபோக்காக இருக்கிறது! சிலர் வரம்புமீறி செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது! இன்னும் சிலர் இருக்கிறார்கள் , அவர்களுக்கு இறைவனின் வல்லமை பற்றி தெரியாமல் இறைவனைப் பற்றி கிண்டல் செய்கிறார்கள். இறைவன் யார் ? அவனின் வல்லமை என்ன ? அவனால் முடியாதது எதுவும் உண்டா ? அவன் அறியாமல் இந்த உலகத்தில் ஏதாவது நடக்கிறதா ? அவன் நாடாமல் மனிதனுக்கு துன்பம் வருகிறதா ? படைத்தவன் யார் ? படைப்புகள் யார் ? இதெல்லாம் அறியாமல் , புரியாமல் பெரும்பாலும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் !<br />
<a name='more'></a><br />
<br />
இறைவனின் வல்லமை என்ன என்பதை ஒரு மனிதன் புரிந்துகொள்ள வேண்டும் அதேநேரத்தில் அந்த இறைவனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்! இறைவனின் சக்தி அது மாபெரும் சக்தி அதற்க்கு அளவுகோல் இல்லை! அவனால் முடியாதது என்பது எதுவும் இல்லை . இறைவன் நாடியதை உடனே செய்து முடிப்பான் , அதற்கு எந்த நேரமும் காலமும் அவனுக்கு தேவையில்லை ! இறைவன் ஆகுக என்று சொன்னால் , அது உடனே ஆகிவிடும்! இறைவனுக்கு தெரியாமல் இந்த பூமியிலும் சரி வானத்திலும் சரி , எதுவும் நடக்காது . ஒரு மரத்திலிருந்து ஒரு இல்லை கீழே விழுவதாக இருந்தாலும் ,இறைவன் நாடாமல் அது விழமுடியாது. இறைவன் நாடாமல் இந்த உலகத்திற்கு எந்த கஷ்டமும் அல்லது நோயும் வராது என்பதை ஒரு மனிதன் தன் மனதில் ஆழமாக பதியவைக்க வேண்டும்! ஒரு மனிதனுக்கு ஒரு துன்பம் வந்தால் , அது இறைவனால் வந்தது ! அது அந்த மனிதனுக்கு ஒரு சோதனையாக இருக்கலாம் அல்லது வேறு படிப்பினை பெறுவதற்காக இருக்கலாம் அல்லது ஒரு சிறு தண்டனையாகவும் இருக்கலாம்! இந்த கொரோனா தொற்று நோய் எதனால் வந்தது ? என்று சிந்திக்காமல் , சிலர் சிரித்து கொண்டு விளையாடிக்கொண்டு திரிகிறார்கள் ! அதை டிக் டாக்கில் கேலிக் கூத்தாக செய்கிறார்கள். இன்னும் சிலர் கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில் பரப்பி கொண்டு விளையாடுகிறார்கள்! எதனால் இறைவன் இந்த நோயை இந்த உலகத்திற்கு அனுப்பினான் என்பதை ஆழமாக சிந்த்தித்து பாருங்கள்.. அதற்க்கு இதான் காரணம்.. இதோ ஒரு சிறிய பட்டியல் .... உலகத்தில் அநியாயங்கள்; அநீதிகள் , கொலைகள், மோசடிகள் , கற்பழிப்புகள் , ஏமாற்றுதல் , கள்ளக்காதல் , கணவனுக்கு துரோகம் செய்தல், மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன் , இறைவனுக்கு மாறு செய்தல், பெரிய பாவங்கள் மற்றும் பெற்றோர்களை துன்புறுத்துதல் இப்படி பட்டியலாக சொல்லிக்கொண்டே போகலாம்.... எல்லாம் மிகைத்துவிட்டது ! வரம்புமீறி நடக்கிறது . இறைவனின் கோபம் , மனிதர்களுக்கு வேதனையாக மாறிவிட்டது! காரணம் மனிதர்களாகிய நாம்தான்!<br />
<br />
நல்லவர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் , சிலருக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்காமல் , நமக்கு என்ன வந்துச்சு என்று வேடிக்கை பார்த்துகொண்டுயிருக்கிறார்கள் ! மக்களாகிய நாம் சரியாக ஒழுங்காக இல்லை , ஆனால் நாம் ஆட்சியாளர்களை குறைச் சொல்கிறோம்! நாம் சரியாக இருந்தால் , நல்லவராக இருந்தால் , நேர்மையாளராக இருந்தால், ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருந்தால் , மனித நேயத்துடன் வாழ்ந்தால், இறைவன் ஏன் நமக்கு ஒரு கெட்ட ஆட்சியாளனை கொடுப்பான் ? நம்மீது ஒரு மோசமான அநியாயம் செய்யக்கூடிய ஆட்சியாளனை சாட்டுவனா ? சிந்திப்போம்!<br />
<br />
இறைவன் நாடாமல் எதுவும் நடக்காது , நமக்கு எதுவும் வராது! நமக்கு மரணம் எழுதப்பட்டது அது எப்படி வரும் ? அது எந்த ரூபத்தில் வரும்? எங்கே வரும்? எந்த நோயால் வரும்? யாருக்கும் தெரியாது! நாம் எல்லோரும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் ஒழிய நாம் மரணத்திலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது! தயவு செய்து பீதியை உண்டாக்காதீர்கள்! புரளியை ஏற்படுத்தாதீர்கள்! பொய்களை பரப்பாதீர்கள்! நோய்க்கு எந்த மருந்தையும் தவறுக்காக யாருக்கும் கூறாதீர்கள்! இறைவன் நாடியது நடக்கும் என்று நிம்மதியாக அதிகம் அதிகம் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரியவரர்களாக மாறுவோம்! நல்லது சொல்கின்றோம் என்ற பெயரில் தீயதை பரப்பிக் கூறாதீர்கள்! வதந்தியை நம்பாதீர்கள்!<br />
<br />
இந்த நோயை ஒரு படிப்பினையாக நாம் எடுத்துக்கொள்வோம்! நம்முடைய வாழ்க்கையில் இது ஒரு பாடமாக இருக்கட்டும்! துன்பத்திற்கு பிறகு இன்ஷாஅல்லாஹ் இன்பம் இருக்கிறது! எதுவும் இங்கே நிரந்திரம் இல்லை!<br />
<br />
இறைவனிடம் கண்ணீர்விட்டு அழுது மன்றாடினால், அந்த நோய் இறைவன் நாடினால் கரைந்து போய்விடும்! அல்லது மறைந்து போய்விடும்!<br />
<br />
இறைமறை (திருக்குரான் ) அது எல்லோருக்கும் பொதுமறை ! அதை படியுங்கள்! வாழ்க்கையில் பயன் பெறுங்கள்!<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்<br />
சத்திய பாதை இஸ்லாம் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-7918103650571655432020-03-04T12:01:00.001-08:002020-03-04T12:01:23.219-08:00சொர்கத்தில் துணைகள்(ஒரு அருமையான கட்டுரை )<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-_3l1l6nlhh4/VGzxxYSuaCI/AAAAAAAAC3w/kVy0b0dpHdw6u3F2aOQB2L4IOJU-IKcVACPcBGAYYCw/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="287" data-original-width="400" height="229" src="https://1.bp.blogspot.com/-_3l1l6nlhh4/VGzxxYSuaCI/AAAAAAAAC3w/kVy0b0dpHdw6u3F2aOQB2L4IOJU-IKcVACPcBGAYYCw/s320/image.jpg" width="320" /></a></div>
<br />
இவ்வுலக வாழ்கையில் நேர்வழியில் நடக்கும் தம்பதிகள் மறுவுலகிலும் சொர்கத்தில் தம்பதிகளாக வாழ்வார்கள் என்பது குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்துள்ள கருத்தாகும்.<br />
<br />
இதில் கிளப்பப்படும் ஐயங்களையும் தெளிவான விளக்கங்களையும் காண்போம்.<br />
<a name='more'></a><br />
<br />
ஐயம் 1:ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்று திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு திருக்குர்ஆனின் 33:35 வசனத்தில் பல வித நன்மைகள் செய்யும் ஆண்கள், பெண்கள் என்று கூறிவிட்டு அவர்களனைவருக்கும் மன்னிப்பையும் மாபெரும் கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான் என்று கூறப்படுகிறது. இதன்படி சொர்கத்தில் கொடுக்கப்படும் பரிசுகள் ஒவ்வொன்றும் ஆண்களுக்கு கொடுக்கப்படுவது போல் பெண்களுக்கும் கொடுக்கப்படும். அந்த வகையில் ஆண்களுக்கு ஹுருன் ஈன் எனும் சொர்கத்துப் பெண்கள் மனைவியராக்கப்படுவது போல் பெண்களுக்கும் அதுபோன்ற சொர்க்க ஆண்கள் கணவர்களாக்கப்படும் என்று புரிய முடிகிறது இது ஒர் ஐயம்.<br />
<br />
இந்த ஐயத்தை வலுப்;படுத்தும் விதத்தில் 4:124 நல்லறம் செய்யும் ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.<br />
<br />
இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3:195, 16:97, 40:40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.<br />
<br />
தெளிவு 1: இந்த ஐயத்திற்கான காரணம் மேற்கண்ட வசனங்களைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறு. அல்லாஹ் மறுமையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி வழங்குவான் என்பதை இருவகையினருக்கும் சமமாக ஒன்று போல் வழங்குவான் என்று புரியக் கூடது.<br />
<br />
இரு வகையினருக்கும் அவரவர் தன்மைக்கு தக்கவாறு நற்கூலி வழங்குவான். அது அவரவர் திருப்தி கொள்ளும் விதத்தில் அமையும், ஆகவே மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் பொதுவாக ஹுருன் ஈன்களைப் போன்ற சொர்கத்து ஆண்கள் சொர்க்கம் செல்லும் உலகப் பெண்களுக்கு மணமுடித்து வைக்கப்படுவார்கள் என்பது தவறாகும்.<br />
<br />
இந்த விளக்கத்தக்கு ஆதாரமாக கீழ்காணும் நபிமொழி அமைந்துள்ளது.<br />
<br />
” (சொர்க்கவாசிகளான) அவர்களின் ஒவ்வொருவருக்கும் இரு மனைவிமார்கள் இருப்பார்கள்”<br />
<br />
நூல்கள்: புகாரி 3246, 3254, முஸ்லிம் 5062, திர்மிதி 2522, 2535, 2537, அஹ்மத் 7152, 7369 மற்றும் இப்னு ஹிப்பான், அல் பஸ்ஸார்<br />
<br />
மேற்கண்ட தவறான ஐயத்துடன் இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டால் சொர்கத்தில் நுழையும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு கணவர்கள் என்று சொல்ல வேண்டியது வரும். அப்படி யாரும் சொல்வதில்லை சொல்லவும் முடியாது!<br />
<br />
ஏனென்றால் சொர்கத்தில் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ள இன்பங்களை நாடியபடி அனுபவிக்கலாம். ஆனால் அங்கே அருவருப்பான கேவலமான இன்பங்களெல்லாம் இல்லை. உதரணத்திற்கு தனக்கு திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட (மஹ்ரமான) உறவுப் பெண்ணுடன் சொர்க்கம் சென்று பாலுறவில் ஈடுபட வேண்டுமென்று நினைத்தால் அது கேவலம். அப்படியெல்லாம் அங்கு நடக்காது. அங்கு வைத்து அப்படி சிந்திக்கவும் வராது. அது போல் போதையுள்ள மது அங்கு இல்லை. இது போல் பல விஷயங்களைச் சொல்லலாம்.<br />
<br />
ஆகவே நன்மை செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்பதை ஒன்று போல் சமமாக என்று புரிவது தவறு. அவரவருக்கு தகுந்தவாறு அல்லாஹ் நற்கூலி வழங்குவான் 5:119 வசனத்திலும் வேறு பல வசனங்களிலும் சொல்லப்படுவது போல் அவரவருக்கு கொடுக்கப்படுவதை வைத்து நற்கூலி பெற்றவர்கள் திருப்தி அடைவார்கள்.<br />
<br />
ஐயம் 2: கணவன் கெட்டவனாகவும், மனைவி நல்லவளாகவும் இருக்கும்போது என்ன நிலை? இரண்டு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு இரு கணவர்களும் சொர்க்கவாசிகளாக இருந்தால் அவள் யாருடன் சேர்க்கப்படுவாள்?<br />
<br />
தெளிவு 2: பொதுவாக சொர்க்கம் செல்லும் தம்பதிகள் சொர்க்கத்தில் தம்பதிகளாக இருப்பர். இதற்கு ஆதாரங்கள் உள்ளன. (இறுதியில் அவற்றை குறிப்பிடுவோம்) இதற்கு அப்பாற்பட்ட நிலைகளுக்கும் முடிவுகள் உண்டு. அல்லாஹ் தான் நாடிய விதத்தில் நடத்துவான். உதாரணத்திற்கு இந்த ஐயத்தின் முதல் பகுதியில், மனைவி சொர்க்க வாசியாகவும் கணவன் நரகவாசியாகவும் இருந்தால் என்று கேட்கப்படுகிறது. இது ஒரு பெரிய விஷயமல்ல. சொர்க்கம் செல்லும் சில ஆண்களின் மனைவியர் நரகவாசிகளாக இருப்பார்கள். அத்தகைய ஆண்களில் ஒருவருக்கோ அல்லது சொர்க்கவாசியான ஏதோ ஒரு ஆணுக்கோ அந்தப் பெண் மனைவியாக்கப்படுவது சாத்தியமற்ற ஒன்றல்ல அல்லது அல்லாஹ் தான் நாடிய விதத்தில் எதையும் செய்வான்<br />
<br />
இந்த ஐயத்தின் இரண்டாவது பகுதி ஒரு பெண் இரு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்து இருவரும் சொர்க்கவாசிகளாக இருந்தால் என்று கேட்கிறது. இது தொடர்பாக ஹதீஸ்களில் பேசப்பட்டுள்ளது.<br />
<br />
அபுத்தர்(ரலி) அவர்கள் மரணித்தபின் அவரது (மனைவி) உம்முத் தர்தா(ரலி) அவர்களை முஆவியா(ரலி) அவர்கள் பெண் பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா அறிவித்ததை நான் கேட்டுள்ளேன் எனச் சொன்ன உம்முதர்தா(ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “ஒரு பெண் தனது கணவனின் மரணத்துக்குப் பின் (இன்னொருவரை) திருமணம் செய்து கொண்டால் அப்பெண் (மறுமையில்) அவளது கணவர்களில் இறுதியானவருக் குரியவளாவாள்.” இவ்வாறு சொன்ன உம்முத்தர்தா, அபுத்தர்தாவை விட உம்மை நான் தேர்வு செய்யமாட்டேன் என்று கூறினார்கள். அதன்பின்பு முஆவியா(ரலி) அவர்கள் உம்முத்தர்தா அவர்களுக்கு, அப்படியானால் நோன்பு வைத்துக்கொள் அது (ஆசையை)த் துண்டிக்கக்கூடியது என்று (கடிதம்) எழுதி அனுப்பினார்கள்.<br />
<br />
நூல்: அல்முஅஜமுல் அவ்ஸத் (3130)<br />
<br />
மேலும் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் அவர்களின் மகள் அஸ்மா(ரலி) அவர்கள் தனது கணவர் ஸூபைர் பற்றி முறையிட்டார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள், மகளே திரும்பிச்செல்! நீ பொறுமையை மேற்கொண்டு அவருடன் நல்ல முறையில் இணைந்திருந்தால் பின்பு அவர் மரணித்து அவருக்கு பின் நீ திருமணம் செய்யமால் இருந்தால் பின்பு நீங்கள் இருவரும் சொர்கத்தில் நுழைந்தால் அதில் நீ அவரது மனைவியாக ஆவாய் என்று கூறினார்கள்.<br />
<br />
நூல்: முஸன்னஃப் அப்திர்<br />
<br />
ரஸ்ஸாக் 20599<br />
<br />
இது போன்ற செய்திகள் நபித்தோழர்களுக்கு மத்தியில் பிரபலமாக இருந்துள்ளது என்பது தெளிவு.<br />
<br />
ஐயம் -3: இங்கிருக்கும் துணையைவிடச் சிறந்த துணையைக் கொடு என்று ஜனாஸா தொழுகையில் பிரார்த்தனை செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்தார்கள். இறந்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இவ்வாறு பிரார்த்தனை செய்வது நபிவழியாகும். இங்கிருப்பதை விட சிறந்த துணை மறுமையில் ஆண்களுக்கு இருப்பது கேபால் பெண்களுக்கும் உண்டு என்று அறிய முடிகிறது.”<br />
<br />
தெளிவு -3: இந்தப் பிரார்த்தனையின் வாசகங்களை சரியாகப் புரியாததால் ஏற்படும் ஐயம் இது. முதலில் அந்தப் பிரார்த்தனையைப் பார்ப்போம்.<br />
<br />
(நீண்ட பிரார்த்தனையின் இடையில்) “மேலும் இங்குள்ள வீட்டை விடச் சிறந்த வீட்டை அவருக்கு வழங்குவாயாக, இங்குள்ள குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தை அவருக்கு வழங்குவாயாக”<br />
<br />
இந்த பிரார்த்தனையில் இடம்பெறும் சிறந்த வீடு என்பது இந்த உலக வீட்டோடு தொடர்பில்லாத வேறொரு வீடு என்பது சரி. ஆனால் அதற்கடுத்து கேட்கப்படும் மனிதர்கள் குறித்த பிரார்த்தனையில் அதே மாதிரி கருத்து கொள்ளவே முடியாது. ஏனென்றால் துணையைப்பற்றி கேட்பதற்கு முன்பு இந்தப் பிரார்த்தனையில், இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை அவருக்கு வழங்குவாயாக” என்று உள்ளது.<br />
<br />
துணையைத் தவிர்த்த குடும்பம் என்பது பெற்றவர்களையும் பிள்ளைகளையும் குறிக்கும். இந்த (3வது) ஐயத்தைக் கிளப்பியவர்களின் வியாக்கியானத்தின் படி இங்கிருக்கும் அம்மா அப்பாவை விட சிறந்த வேறு அம்மா அப்பாவைக் அவருக்குக் கொடு. இங்கிருக்கும் பிள்ளைகளைவிட சிறந்த வேறு பிள்ளைகளைக் கொடு என்று கூறுவதாக அர்த்தம் வரும்.<br />
<br />
ஆனால் அப்படிச் சொன்னால் அர்த்தமற்ற பிரார்த்தனையாகப் போகும் அதனால் அப்படி புரிவதில்லை.<br />
<br />
அப்படியானால் இதற்கு என்ன கருத்து? மனிதர்கள் சொர்கத்திற்கு சென்று விட்டாலே அவர்கள் உடல் அமைப்பிலும் அழகிலும் வசதி வாய்ப்பிலும் இந்த உலகத்தில் இருந்ததை விட மிகவும் மாறுபட்ட உயர்ந்த நிலையை அடைந்து விடுவார்கள். இந்த (இறந்து போன) நபர் தனது பெற்றோர்களையும் பிள்ளைகளையும் அப்படிப்பட்ட சிறந்த நிலையை அடைந்தவர்களாகக் கண்டு இணைய வேண்டும் என்பது இந்த பிரார்த்தனையின் கருத்து.<br />
<br />
இதே விதத்தில் தான் துணையைப் பற்றிய பிரார்த்தனையும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒழுங்காக புரிந்ததால் தான் ஹதீஸ் அறிஞர்கள் உள்ளிட்ட மிகப் பெரும்பாலான மக்களுக்கு இப்படிப்பட்ட ஐயம் எழவில்லை.<br />
<br />
இந்த (3வது) ஐயத்திற்கு இன்னொரு விதத்திலும் தெளிவு அளிக்க முடியும். அதாவது இந்த (இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை அவருக்கு வழங்குவாயாக என்ற) பிரார்த்தனையை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் மனைவியருக்கான ஜனாஸா தொழுகையிலும் முஸ்லிம்கள் செய்திருப்பார்கள். நபி(ஸல்) அவர்களைவிடச் சிறந்த துணையை அவர்களுக்காக கேட்டதாக கருத்துக் கொண்டால் மிகப் பெரிய தவறாகும். அதே நேரத்தல் நாம் தெளிவு படுத்தியுள்ள கருத்துப்படி புரிந்தால் எந்த தவறும் சிக்கலும் இருக்காது.<br />
<br />
ஐயம் – 4: ஆண்களுக்கு சொர்க்கத்தில் ஹுருன் ஈன் மனைவியர் இருப்பது போல் பெண்களுக்கும் உண்டு என்று முடிவு செய்வதே குர்ஆனில் பெண்களுக்கும் நற்கூலி உண்டு என்று கூறும் குர்ஆன் வசனங்களின் அடிப்படையில் ஏற்புடையதாகும். இது தான் இறைவனின் நீதிக்கு உகந்ததுமாகும்.<br />
<br />
தெளிவு – 4: நற்கூலி உண்டு என்பதினால் அப்படியே சரிக்குச் சமமாக கிடைக்க வேண்டும் எனபதில்லை. அவரவர் தன்மைக்கும் தகுதிக்கும் தக்கவாறு அல்லாஹ் நற்கூலி வழங்குவான். அதுதான் நீதி. இன்னும் சொல்லப் போனால் கூடுதலாக வழிபட்டட சிலருக்கு அவர்களுக்கான கூலியை குறைவில்லாமல் அநீதமில்லாமல் கொடுத்து விட்டு அவர்களை விட குறைந்த அளவு வழிபட்ட சில மக்களுக்கு அவர்களை விட கூடுதலான சிறப்பான கூலியை அல்லாஹ் வழங்குவான். அப்போது கூடுதலாக வழிபட்ட முந்தையவர்கள் அதிகமாக வழிபட்ட எங்களுக்கு ஏன் குறைந்த கூலி? என கேள்வி எழுப்பும் போது அல்லாஹ் அவர்களிடம் நான் உங்களுக்கான கூலியில் எதையும் குறைக்கவில்லை. நான் சிலருக்கு கொடுக்கும் கூலியை அதிகரித்து சிறப்பிக்கிறேன். அது எனது தனிப்பட்ட கிருபை அதை நான் நாடியவர்களுக்கு கொடுப்பேன் என்று பதிலளித்து விடுவான்.<br />
<br />
(இந்த கருத்து ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பார்க்க புகாரி: 557,2268,2269,3459,5021, திர்மிதி 2871 மற்றும் அஹ்மத் உள்ளிட்ட நூல்கள்)<br />
<br />
அதனால் அல்லாஹ்வுக்கு நாம் நீதியை சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.<br />
<br />
இதுவரை மறுமையில் சொர்க்கம் செல்லும் தம்பதிகள் சொர்கத்தில் தம்பதிகளாக இருக்கமாட்டார்கள் என் கூறி எழுப்பப்பட்ட ஐயங்களுக்கான தெளிவுகளைப் பார்த்தோம்.<br />
<br />
இனி சொர்க்கம் செல்லும் நல்ல தம்பதிகள் அங்கும் கணவன் மனைவியாக இணைவார்கள் என்பதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைப் பார்ப்போம்.<br />
<br />
அல்லாஹ் கூறுகிறான்: “அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும் அவர்களிடம் நுழைவார்கள்.” அல்குர்ஆன் 13:23<br />
<br />
இந்த வசனம் சொர்க்கத்தில் நுழையும்போது பெற்றோர் சந்ததிகள் உறவு இருப்பது போல் மனைவியர் உறவும் இருப்பதை உணர்த்துகிறது. இதைத் தெளிவாக கீழ்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.<br />
<br />
அம்மார்(ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைக் குறித்து “அல்லாஹ் மீது சத்தியமாக அவர்கள் இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் உங்கள் நபி(ஸல்) அவர்களின் மனைவியாவார்” என்று கூறினார்கள். – நூல்: புகாரி 7100, 7101<br />
<br />
மேற்கண்ட இரு அறிவிப்புகளையும் படிக்கும் போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அலி(ரலி) அவர்களுக்கு எதிராக படை திரட்டிச் சென்றதற்கு எதிராக அம்மார்(ரலி) அவர்கள் மக்களிடம் பேசிய போது கூறியது என்பதை அறியலாம். அதாவது ஆயிஷா (ரலி) அவர்களின் அப்போதைய நிலைப்பாட்டை எதிர்த்தாலும் அவர்களின் சிறப்பை ஒப்புக் கொள்ளும் விதத்தில் இச்செய்தியைச் சொல்லிக் காட்டுகிறார்கள்.<br />
<br />
எனவே அம்மார்(ரலி) அவர்கள் தனாக இதை சொல்லியிருக்க முடியாது! நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றிருந்தால் தான் இவ்வாறு கூற முடியும். அத்துடன் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இச்செய்தியைக் கூறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.<br />
<br />
மேலும் ஆயிஷா (ரலி) அவர்களே கூறுவது: ஜிப்ரீல்(அலை) அவர்கள நபி(ஸல்) அவர்களிடத்தில் பச்சைப் பட்டுத் துணியில் என்னுடைய வடிவத்தைக் கொண்டு வந்து இது இவ்வுலகிலும் மறு உலகிலும் உமது மனைவி என்று கூறியுள்ளார்கள்.<br />
<br />
நூல்: திர்மிதி 3880, இப்னு ஹிப்பான் 7094, பஸ்ஸார் 225)<br />
<br />
மேலும் அன்னை ஹஃப்ஸா(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் தலாக் செய்த போது ஜிப்ரீல்(அலை) நபியிடம் வந்து ஹஃப்ஸாவை மீட்டுக் கொள்ளுங்கள். அவர் அதிகம் நோன்பு நோற்பவர், அதிகம் நின்று வணங்குபவர், அவர் சொர்க்கத்தலும் உமது மனைவி என்று கூறியதாக ஒரு நபி மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.<br />
<br />
நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத் 151, ஹாகிம் 6754<br />
<br />
இதன் அறிவிப்பாளர் தொடரில் குறை இருந்தாலும் வெவ்வேறு வழிகளில் அறிவிக்கப்படுவதன் மூலம் ஹசன் தரத்தில் அமைந்த நபிமொழி என்று ஷேக் அல்பானீ கூறுகிறார்கள். பார்க்க: ஸில்ஸித்துல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா 2007<br />
<br />
மேலும் இந்தக் கட்டுரையில் இரண்டாவது ஐயத்துக்கான தெளிவில் நாம் குறிப்பிட்டுள்ள அபுத்தர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மற்றும் அபூபக்ர்(ரலி) அவர்கள்; தனது மகள் அஸ்மா(ரலி) அவர்களுக்கு கூறியது ஆகியவைவும் சொர்க்கம் செல்லும் நல்ல தம்பதியர் சொர்க்கத்திலும் தம்பதியராக இருப்பார்கள் என்பதற்கு கூடுதல் ஆதாரங்களாக உள்ளன.<br />
<br />
அல்லாஹுதஆலா கூறுகிறான்: “யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின் தொடர்ந்தார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளை (சொர்க்கத்தில் ஒன்று) சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்கு பிணையாக்கப்பட்டவனாவான்.” – அல்குர்ஆன்: 52:21<br />
<br />
இந்த வசனத்தில் பெற்றவர்களுடன் சந்ததிகளை சேர்த்து வைப்பது பற்றி சொல்லப்படுகிறது. இதன்படி அந்த சந்ததிகளின் பெற்றவர்கள் சொர்க்கவாசிகள் எனும் போது அவர்கள் (அந்த பெற்றோர்) இணைந்திருப்பார்கள் என்றுதான் அர்த்தமாகிறது.<br />
<br />
எல்லாம் வல்ல அல்லாஹ் சரியானதை அறிந்து கொள்ள அனைவருக்கும் நல்லுதவி செய்வானாக!<br />
நன்றி அஹ்லுல் இஸ்லாம்<br />
http ://ahlulislam .net </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-32280243398451628172020-02-26T12:22:00.001-08:002020-02-26T12:23:46.878-08:00செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-7SIxpGz8yc4/VOzZxE9AQ4I/AAAAAAAAEQ8/zcOUv_A6na8TTCHLQk2M9TJKwJ4dUPJTACPcBGAYYCw/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="174" data-original-width="240" src="https://1.bp.blogspot.com/-7SIxpGz8yc4/VOzZxE9AQ4I/AAAAAAAAEQ8/zcOUv_A6na8TTCHLQk2M9TJKwJ4dUPJTACPcBGAYYCw/s1600/image.jpg" /></a></div>
📲🕐செல்போனு🐟ம் இன்றைய பெண்களும் 📲🕐<br />
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
<br />
எனக்கு எதுவும் வேண்டாம், ஒரு செல்போன் மட்டும் பொது அது இருந்தால் எனக்கு நேரம் போவதே தெரியாது! சில குடும்பங்களில் பிரச்னை வருவதற்கு முக்கிய ஒரு காரணம் இந்த செல்போன் தான்! ஷைத்தான் இந்த செல்போன் மூலம் நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டு இருக்கிறான், நமக்கு தெரியாமலேயே. ஷைத்தானின் வலையில் நாம் பெரும்பாலும் சிக்கிக்கொண்டோம் என்று தான் சொல்லவேண்டும்!<br />
<a name='more'></a><br />
<br />
இந்த செல்போனில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. நன்மையைவிட தீமைகள் தான் அதிகம். ஒவ்வொருவர் பயன்படுத்தும் முறையை பொறுத்து . இந்த செல்போன் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களின் கையில் அந்த செல்போன் படும்பாடு , அதற்க்கு உயிர் இருந்தால் நிச்சயமாக அழ ஆரம்பித்துவிடும்!<br />
<br />
அந்த செல்போன் எப்படி பயன்படுத்தப்படுகிறது ? பெரும்பாலும் தவறாக தான் பயன்படுத்துகிறார்கள் என்பது எதார்த்த உண்மை! இந்த செல்போன் மூலமாக எத்துணை பெண்களின் வாழ்க்கை சீரழிந்தது , சீர்கெட்டு போனது என்பது ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது.<br />
<br />
ஒரு குழந்தை தன் பெற்றோர்களிடம் இப்படி கூறியது: நான் செல்போனாக இருந்திருக்க கூடாதா ? என்று . அந்த குழந்தையின் பெற்றோர்கள் ஏன் இப்படி சொல்கிறாய் என்று கேட்டார்கள்! அதற்கு அந்த குழந்தை எல்லோரும் நீங்கள் உள்பட இந்த செல்போனை அதிக நேரம் செலவு செய்கிறீர்கள்! அது எல்லோரும் கையில் தவழ்கிறது. அதை நேசிக்காதவர்கள் யாரும் இல்லை என்று அந்த குழந்தை கூறி முடித்தது! இது உண்மைதானே!<br />
<br />
இந்த செல்போன் மூலமாக நம்மில் நிறைய பேர்கள் பார்க்கக்கூடாத ஆபாசங்களை பார்க்கிறோம். இன்டர்நெட் மூலம் நிறைய பெண்களின் ஆபாச படங்கள் உலாவருகிறது. கணவனும், மனைவியும் வீடியோ கால் மூலம் பேசும் பேச்சுக்கள், காட்சிகள் அவர்களுக்கு தெரியலாம் இன்டர்நெடில் உலாவருகிறது. ரொம்ப மோசமாக நடந்துகொள்ளும் சில பெண்கள் இந்த டிக் டாக் தான் . அவர்கள் சொல்லும் நியாயமான காரணம் என்ன என்றால், ''அவர்கள் அதில் திறமையை காட்டுகிறார்களாம் ''. இல்லை அவர்களின் உடலை மற்றவர்களுக்கு காட்சி பொருளாக காட்டுகிறார்கள். அந்த டிக் டாக்கில் சில பெண்கள் ஆண்களை கவர்ச்சியால் ஈர்க்கிறார்கள்.<br />
<br />
எங்கும் எப்பொழுதும் எதிலும் எந்தநேரத்திலும் இந்த செல்போன் ஓய்வு இல்லாமல் பயன்படுத்துகிறார்கள். கணவன் வேலைக்கு போகும்போது , வீட்டுக்கு திருபும்போது 'இந்த பெண்கள் செல்போனை நோடிங்கொண்டே இருப்பார்கள் , கணவன் வேலைக்கு போயிட்டு வந்திருக்கிறாரே , களைப்போடு இருப்பார் அவருக்கு என்ன தேவை என்று கேட்போம் என்றல்லாம் இல்லை. வீட்டுக்கு யார் வருகிறார்கள், யார் வெளியே போகிறார்கள் என்பது கூட தெரியாது. இப்படி இருந்தால் பிரச்னை வராமல் சந்தோசமா வரும்?<br />
<br />
டிக் டாக் ஆப் ஒரு மிகப் பெரிய ஆபத்து இருக்கிறது. இந்த டிக் டாக்கினால் எந்த ஒரு பலனும் இல்லை. இதனால் யாருக்கு பாதிப்பு என்றால் பெரும்பாலும் பெண்களுக்குத்தான். டெக்னாலஜி நன்மை இருந்தாலும், பெரும்பாலும் தீமைகள் தான் அதிகம். கைத்தொலைபேசி பலனும் இருக்கிறது, செலவும் இருக்கிறது, நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அவரவர் அதை பயன்படுத்துவதை பொறுத்து இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால்: கத்தி இருக்கிறது அதைக்கொண்டு காய்கறிகளை கட்பண்ணலாம்... வேறு எதுக்காவது பயன் படுத்தலாம்.. அந்த கத்தியை வைத்து ஒருவனை குத்தி கொல்லலாம் . இந்த கத்தி நாம் எப்படி பயன்படுத்துவதை பொறுத்து இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வரையறை உள்ளது, அதை அந்த வரையைக்குள் இருந்தால் எந்த கெடுதியும் அல்லது ஆபத்தும் இல்லை. அப்படி மீறினால் நிச்சயமாக ஆபத்து இருக்கிறது அல்லது கெடுதியில் முடியும்.<br />
<br />
நாம் எல்லோரும் ஒவ்வொரு விடயத்திலும் பொறுப்பாளிகள். அந்த பொறுப்புகளை நாம் சரியாக செயல் படுத்த வேண்டும்! அதேநேரத்தில் நம்முடைய பொறுப்புகளை விசாரிக்க இறைவன் போதுமானவன்.<br />
<br />
நாம் பயன்படுத்தும் எந்த பொருளையும் அளவோடு பாவித்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் கெட்டதில் போய் முடியும்! சமையல் செய்யும் குழம்பில் அளவுக்கு அதிகமாக உப்பை போட்டால் என்ன ஆகும் என்பது பெண்களுக்கு தெரியாதா??? இது போதும் ...<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.<br />
சத்திய பாதை இஸ்லாம் .....</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-24365496660618259612020-02-25T14:06:00.000-08:002020-02-25T14:06:07.612-08:00இருள் நிறைந்த இந்திய தேசம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-j_LaIKG4bjk/VkRx5A0Cz9I/AAAAAAAAE3k/7VHXPu7olBY99VRqJ8ESrLPcXRk4WNmRgCPcBGAYYCw/s1600/Snow-falling-widescreen-high-definition-wallpaper-download-snow-photo-free.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="1280" height="256" src="https://1.bp.blogspot.com/-j_LaIKG4bjk/VkRx5A0Cz9I/AAAAAAAAE3k/7VHXPu7olBY99VRqJ8ESrLPcXRk4WNmRgCPcBGAYYCw/s320/Snow-falling-widescreen-high-definition-wallpaper-download-snow-photo-free.jpg" width="320" /></a></div>
இருள் நிறைந்த இந்திய தேசம்!<br />
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்...<br />
சில மாதங்களாக இந்தியாவில் பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள்கள் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சனைகளை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவில் தொடர் பிரச்சனையாக தான் இருக்கிறது ஒழிய எந்த பிரச்சனைகளுக்கும் எந்த ஒரு தீர்வும் இதுவரை தீர்க்கப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மனிதநேயம் கொண்டவர்கள் அல்ல, மாறாக மதவெறிபிடித்தவர்கள் . கருணை இல்லாத காட்டுமிராண்டிகள். இரக்கம் காட்டாத கல்நெஞ்சம் உள்ளவர்கள். அவர்கள் உள்ளத்தில் மதவெறி, பகை, பிரித்தாளும் சூழ்ச்சி, பொறாமை, ஆணவம், தீய எண்ணங்கள், தீய செயல்கள் இவைகள் மட்டும்தான் இருக்கிறது.<br />
<a name='more'></a><br />
<br />
மதவெறி பிடித்த இந்த பிஜேபி எப்பொழுது ஆட்சிக்கு வந்ததோ அப்பொழுதே இந்திய மக்களுக்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது. பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் திண்ணும் கதைதான்! பேய்கள் இடத்தில் பொற்கால ஆட்சியை எதிர்பார்க்க முடியுமா ? இந்த பாசிச கொள்கை உடையவர்களுக்கு ஒரே இலக்கு , இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது. அவர்களை அழிக்கவேண்டும் அல்லது அகதிகளாக ஆக்கவேண்டும்! முஸ்லிம்களை அழிக்கமுடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அவர்களை மதம் மாற்றமும் செய்யமுடியாது என்று அவர்களுக்கு புரியும் , ஆனால், அவர்களை அகதிகளாக ஆக்கி , அடிமைகளாக ஆக்கமுடியும் என்று தீர்மானித்து , இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மூலமாக இவர்களை அகதிகள் முகாமுக்கு அனுப்பிவிடலாம் என்று சூழ்ச்சி செய்து இந்த சட்டத்தை கொண்டுவருகிறார்கள். இதை உணர்ந்து தான் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று இணைந்து இந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்கள் நிறைய இழந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி எப்பொழுதும் மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சோதனைக்கு மேல் சோதனை வந்துகொண்டே இருக்கிறது. இந்த குடியுரிமை சட்டம் என்பது ஒரு பெரிய சோதனை மட்டும் அல்ல அது பெரிய ஆபத்து! இந்தியாவில் முஸ்லிம்களின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற ஒரு அச்ச நிலை இப்பொழுது வந்துவிட்டது. இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லாத்தையும் இழந்தார்கள். ஆனால் இந்த குடியுரிமை எப்படி இழக்கமுடியும் ? அதற்காகத்தான் இன்று முஸ்லிம்கள் வீதிக்கு வந்து அவர்களின் உரிமைக்காக போராடுகிறார்கள். குறிப்பாக பெண்கள் , வயதான பெண்கள், குழந்தைகள் பல நாட்களாக ஒரே இடத்தில் இருந்து கொண்டு போராடுகிறார்கள்.<br />
<br />
அந்த போராட்டத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் , இந்த பாசிச கோழைகள் கலவரத்தை ஏற்படுத்தி நேற்றிலிருந்து தலைநகரம் டெல்லியில் வன்முறையை தூண்டிவிட்டார்கள். முஸ்லிம்கள் வீடாக பார்த்து , கடையாக பார்த்து அடித்து உடைத்து சேதமாக்குகிறார்கள். மஸ்ஜிதுகள் எரிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். சிலரும் கொல்லப்படுகிறார்கள் . இதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை, டெல்லி அரசு இன்னும் பல ஊடகங்கள் . இந்தியாவில் சமீப காலமாக இந்த காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது. அவர்களும் சேர்ந்து கலவரம் செய்கிறார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதல் , சரியாக திட்டமிட்டு சூழ்ச்சி செய்து வன்முறை செய்து இருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருள் நிறைந்த தேசமாக தான் இருக்கிறது. நீதிமன்றங்களில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பி இருக்கிறோம். முஸ்லிம்கள் ஒருபோதும் இந்தியாவில் வன்முறையை கையில் எடுத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் அமைதியை குலைத்ததில்லை . தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் , அவர்கள் தேசவிரோதியா? இந்திய சுதந்திரத்துக்காக போராடியவர்கள் இவங்கதான் இந்த நாட்டு தேசவிரோதிகள்? இந்த நாட்டுக்கு வந்த வந்தேறிகள், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக வேலை செய்தவர்கள் இவர்கள் தேசபக்தர்கள்! முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மறைத்து, இந்த பாசிச சக்திகள் துரோக செயல்கள் எல்லாம் மறைத்து, அவர்கள் இந்த நாட்டுக்கு உண்மையானவர்கள் போல் வரலாறை மறைத்து , வரலாறை இப்பொழுது மாற்றி அமைக்கிறார்கள். இவர்கள் தாம் இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்கள்?<br />
<br />
இப்பொழுது ஆட்சி, அதிகாரம், பணபலம் இருக்கிறது என்று ஆணவத்தினால் ஆடுகிறார்கள் . இந்த ஆட்டத்துக்கு ஒருநாள் முற்றுப்புள்ளி இருக்கிறது. ஒரு கெட்ட முடிவு இவர்களுக்கு காத்திருக்கிறது. அநியாயக்காரர்கள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள்.<br />
<br />
நடுநிலையாக இருக்கக்கூடிய ஊடகங்கள் . இப்பொழுது தடுமாறி நிற்கிற காட்சியை பார்க்கிறோம். எதிர் கட்சி காங்கிரஸ் கேங் rss ஆக ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. திராணி இல்லாத கட்சியாக ஆகிவிட்டது. தமிழ் நாட்டில் ஆளும் கட்சியை அடிமை கட்சியாக தான் பார்க்கமுடிகிறது. எதிர் கட்சி திமுக அடுத்த தேர்தலில் ''நாம் எப்படி வெற்றி பெறுவது '' என்று சிந்தித்து கொண்டுயிருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் ''தலைவர்கள் அறிக்கை மட்டும் வெளியிடுவார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். அதைவைத்து அரசியல் செய்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான்!<br />
<br />
இந்த உலகத்தில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிகளும்தாம்! அகதிகளாக ஆக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள்தான்! வேறு எந்த மதத்தினரும் அகதிகளாக அதிகமாக பார்க்கமுடியாது.<br />
<br />
இந்த உலகத்தில் யாரும் பிறக்கும்போது , கெட்டவனாகவோ , திருடனாகவோ, தீயவனாகவோ , கொலை செய்பவனாகவோ அல்லது தீவிரவாதியாகவோ பிறப்பதில்லை. அவர்களை ஆக்குவது சூழ்நிலை அல்லது அரசாங்கம்.<br />
<br />
<br />
பணத்துக்காக கொலைகாரனாக மாறிகிறான் . சுகபோக வாழ்க்கைக்காக கொள்ளைக்காரனாக ஆகிவிடுகிறான். மதத்துக்காக தீவிரவாதியாக ஆகிவிடுகிறான். ஆட்சிக்காக எதையும் செய்யும் கெட்டவனாக மாறிவிடுகிறான். பெண்ணுக்காக ,பெண்ணுக்காக பேராசைக்காரனாக மாறிவிடுகிறான். மதம் ஒருபோதும் மனிதனை நல்வழிப்படுத்தாதது மாறாக அவனை மதவெறி பிடித்தவனாக மாற்றிவிடுகிறது. இஸ்லாம் என்னும் மார்க்கம் அது மதம் அல்ல மாறாக மனிதனை நேர்வழியில் செலுத்தும் உன்னதமான இறைவன் ஒருவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டும்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியும்! நேர்வழி என்பது எந்த மனிதனாலேயோ அல்லது நாட்டு தலைவராலேயோ காட்டமுடியாது. அகிலங்களை படைத்த அல்லாஹ் ஒருவனாலேயே மட்டும் சாத்தியம்.<br />
<br />
அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.(2 ;257 )<br />
<br />
<br />
<br />
மனிதர்களில் பலர் இறை வணக்கத்தை சரியான முறையில் நிறைவேற்றுபவர்களாகவும், நல் அமல்கள் புரிபவர்களாகவும், தனிமையிலும் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்களாகவும் இருக்கலாம். இது போன்ற சூழலில் தமக்கு ஒரு இடர் வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளாமல் அல்லாஹ்வின் மீது அதிருப்தி காட்டுவது போல, தான் செய்து கொண்டிருக்கும் நல்ல செயல்களிலிருந்து பின்வாங்கி விடுகிறார்கள். இவர்கள் மனதில் ஷைத்தான் மிக எளிதில் ஊடுருவி மறுமையில் அவரை நரகத்தில்தள்ளிவிட அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறான்.<br />
<br />
நாம் அல்லாஹ்விடம் நிறைய துஆச் செய்கிறோம் , அல்லாஹ் நமக்கு இன்னும் பதில் தரவில்லை என்று மனம் தளர கூடாது, நிராசை வந்துவிடக்கூடாது. பொறுமை அவசியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு , அந்த காலம் வந்தால் தானாகவே எல்லாம் இன்ஷாஅல்லாஹ் நடக்கும்! நம்முடைய நம்பிக்கை, உறுதி அல்லாஹ் மீது தான் வைக்கவேண்டும்! மாறாக வேறு எதன் மீதும் நம்பிக்கை வைக்கக்கூடாது.<br />
<br />
அல்லாஹ் சிலர்களுக்கு மரணத்தை விதித்துச் சோதிக்கின்றான். சிலருக்கு செல்வங்களை பெருக்கியும் சிலருக்குச் செல்வங்களைக் குறைத்தும், சிலருக்கு நோயைக் கொண்டும், சிலருக்கு தாம் எதிர்பார்த்த விளைவுக்கு மாற்றமான முடிவைக் கொண்டும், சிலருக்கு உடலில் குறைபாடுகளுடனும் படைத்தும் பலவாறு சோதிக்கின்றான். இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொண்டு அல்லாஹ் சோதிக்கிறான் என்று எண்ணிக்கொள்ளலாம். இறுதியில் பொறுமையாளர்களுக்குத்தான் வெற்றி .<br />
<br />
இந்த உலகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. இது கியாமத்தின் அடையாளமாக கருதலாம்... காலமும் சுருங்கிவிட்டது. குழப்பமும் அதிகரித்து கொண்டே வருகிறது. நாம் எதை இழந்தாலும் , அதை பெற்றுவிடலாம் அல்லாஹ் நாடினால், ஆனால் ஈமானை இழந்தால் ஒருபோது அதை திரும்ப பெறமுடியாது என்பதை ஒவ்வொருவரும் தன் மனதில் ஆழமாக பதிய வைக்கவேண்டும்! உண்மையான வெற்றி நமக்கு மறுமைதான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்! அதே நேரத்தில் அல்லாஹ் மீறி எதுவும் நடக்காது, யாரும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது, அல்லாஹ் நாடினால் ஒழிய.<br />
<br />
<br />
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.<br />
<br />
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள்.<br />
இதே ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வேறு சில அறிவிப்பாளர்களும் அறிவித்தார்கள்.( நூல்: புகாரி ) </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-43152492408521166582020-02-20T12:29:00.000-08:002020-02-20T12:29:54.753-08:00நீங்கள் தோன்றியபோது நிகழ்ந்த அதிசயங்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-AVf3FIp6aFs/XjdNgvFZJGI/AAAAAAAAHuw/ggMPVxmdaIUS1r4k5ngmJW3mwT5jowd1ACPcBGAYYCw/s1600/oie_2215438lrnReLFO.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="524" data-original-width="524" height="320" src="https://1.bp.blogspot.com/-AVf3FIp6aFs/XjdNgvFZJGI/AAAAAAAAHuw/ggMPVxmdaIUS1r4k5ngmJW3mwT5jowd1ACPcBGAYYCw/s320/oie_2215438lrnReLFO.png" width="320" /></a></div>
<br />
<b><u><span style="color: blue;">இது நீண்ட கட்டுரை , ஒரு அருமையான கட்டுரை .எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய கட்டுரை. படியுங்கள், உங்கள் கருத்தை பதியுங்கள்!</span></u></b><br />
இந்த உலகில் உங்கள் முதல் இருப்பிடம் கருவறை. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் மனிதப் பிறப்பு என்பது! அதில் நிகழும் அறிவியல் அதிசயங்கள் கொஞ்சநஞ்சமா? ஒரு சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு சைக்கிள் தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு என்னென்ன தேவை என்பதை யோசித்துப் பாருங்கள்...கச்சாப்பொருட்கள், பக்குவமான இயந்திரங்கள், உபகரணங்கள், திறன் மூலம், பணியாளர்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்தல், திட்டமிடுதல், கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு என பற்பல இன்றியமையாத தேவைகள் இருப்பதை அறிவீர்கள். அதேவேளையில் புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் அதே உயிர் மீண்டும் ஒரு உயிரை உற்பத்தி செய்வதற்கும் பின்னால் என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா?<br />
<a name='more'></a><br />
<br />
எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா?<br />
<br />
= இறைவன் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன்29:19)<br />
இவ்வுலகில் மனிதன் தோன்றியது முதல் இடையறாது நடந்துவரும் மனிதப் பிறப்பு என்ற பேரற்புதத்தின் பின்னால் நடப்பவற்றை சற்று சிந்தித்துப்பாருங்கள். இந்த மாபெரும் அற்புதத்தில் பங்குகொள்ளும் உறுப்புகளின் உருவாக்கமும் இயக்கமும் பரிபாலித்தலும் இன்ன பிற விந்தைகளும் படைத்தவன் ஒருவனின்றி நடந்துவிடுமா கூறுங்கள்! நமது ஒவ்வொருவரதும் உருவாக்கத்திற்கும் பின்னால் அமைந்துள்ள இறை அற்புதங்களை அறியும்போது அவனுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியுமா?<br />
<br />
ஆண் உறுப்பு எனும் அதிசயம்: விரிந்து சுருங்கும் தன்மையுடைய மெல்லிய தசைகளும் ஏராளமான ரத்தக்குழாய்களும் உள்ளடக்கிய ஆண் உறுப்பு பாலுணர்வு நிறைந்திருக்கும்போது ரத்தம் பாய்வதால் விறைப்படைகிறது: உறவுக்குப் பின் பாலுணர்வு குறைந்ததும், இந்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைந்துவிடுவதால், பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறது.<br />
இந்த உறுப்பின் மத்தியப் பாதைக்குச் சிறுநீர்க்குழாய் (Urethra) என்று பெயர். இது சிறுநீர்ப்பையில் இருந்து வருகிறது. இதன் ஆரம்பப் பகுதியில் விந்து ஏற்றக்குழாய்கள் இணைந்திருக்கும். இது சுமாராக15 வயது வரை சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகிறது. அதற்குப் பிறகு விந்துவை வெளியேற்றும் பாதையாகவும் மாறிவிடுகிறது. சிறுநீர் வெளியேறும்போது சிறுநீரும், விந்து வெளியேறும்போது விந்துவும் மட்டுமே வெளியேறும்படியான ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது உடலியல் அதிசயங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று.<br />
விதைப்பை : ஆணுறுப்பை ஒட்டிக் கீழ்ப்புறமாக ஒரு விதைப்பை(Scrotum) தொங்குகிறது. இதனுள்ளே இரண்டு விதைகள்(Testicles) உள்ளன. ஆண் பருவ வயதை அடைந்ததும் விந்தணுக்கள் உற்பத்தியாவது இங்குதான். ஆண்மையின் அடையாளமான மீசை வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை உற்பத்தி செய்வதும் இவைதான். வெப்பம், குளிர் போன்ற தட்ப வெப்பநிலைகளிலிருந்து விதைகளைக் காப்பது விதைப்பையின் முக்கிய வேலை.<br />
விதைப்பையின் இரண்டு பக்கத்திலும் உள்ள விதைகளின் மேல் தளத்தில் தலா ஒரு விந்தணுக்குழாய் (Epididymis) உள்ளது. இவற்றிலிருந்து கயிறு போன்ற விந்துக்குழாய்கள் (Vasdeferens) அடிவயிற்றை நோக்கிப் புறப்படுகின்றன. இவை ‘புராஸ்டேட்’ (Prostate) எனும் ஆண்மை உறுப்பில் உள்ள விந்து ஏற்றக்குழாயில்(Ejaculatory duct) முடிகின்றன.<br />
புராஸ்டேட் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் சுரப்பி. இது சிறுநீர்ப்பையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. இதன் நடுவில் சிறுநீர்ப்பையில் இருந்து கிளம்பும் சிறுநீர்க்குழாய் செல்கிறது. விந்து ஏற்றக்குழாய்கள் இரண்டும் இந்தச் சிறுநீர்க்குழாயில் இணைந்து ஒன்றாகி, சிறுநீர் வெளித்துவாரத்தில் முடிகிறது.<br />
உயிரணுவின் பயணம் : விதைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் ஒன்று சேர்ந்து அணி அணியாக விந்தணு குழாய்க்கு வந்து சேரும். பாலுறவின்போது வெளியேறுவதற்காக இவை இங்கு காத்திருக்கும். பாலுறவின்போது ஏற்படும் தசை இறுக்கங்களால், இவை அடிவயிற்றை நோக்கி, விந்து ஏற்றக்குழாய்க்கு உந்தப்படுகின்றன. சிறுநீர்ப்பைக்குப் பின்னால் விந்துக்கிடங்கு(Seminal vesicle)உள்ளது. விந்தணுக்கள் முதலில் விந்துக்கிடங்கு சுரப்போடும், பிறகு புராஸ்டேட் சுரப்போடும் கலந்து விந்து திரவமாக(Semen) மாறி, விந்து ஏற்றக்குழாய் வழியாக சிறுநீர்க்குழாயை அடைந்து, சிறுநீர் வெளித்துவாரத்தில்(Urethral orifice) வெளியேறுகிறது.<br />
சிறுநீர்ப்பையின் அடியிலுள்ள சுருக்குத் தசைகள் பாலுறவின்போது இறுகுவதால், சிறுநீர்ப்பைக்கும் சிறுநீர்க் குழாயோடு விந்து ஏற்றக்குழாய்கள் இணையும் இடத்துக்கும் இடையில் உள்ள பாதை அடைத்துக்கொள்கிறது. இதன் பலனால், விந்து வெளியேறும்பொழுது அதனுடன் சிறுநீர் கலப்பது தடுக்கப்படுகிறது. அதுபோலவே, விந்து சிறுநீர்ப்பைக்குள் பின்னோக்கிச் செல்வதும் தடுக்கப்படுகிறது.<br />
பெண் உறுப்புகள் எனும் பேரதிசயம் :<br />
<br />
1. கருப்பை(Uterus):<br />
<br />
பார்ப்பதற்கு கருஞ்சிவப்பு நிறத்தில் மேற்புறம் பருத்தும், கீழ்ப்பகுதி சிறுத்தும் இருக்கும் முக்கிய உறுப்பு இது. கடுமையான தசைகளால் அமைந்த இந்த ‘வீட்டில்’தான் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கும் கரு, முழுக்குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம் நடக்கிறது. விரிவாகச் சொன்னால்,கருப்பைக் குழி(Uterine cavity) என்று அழைக்கப்படும் இதன் உட்பரப்பு முக்கோண வடிவத்தில் இருக்கிறது. அதில் மெல்லிய சவ்வுப் படலம் (Endometrium) இருக்கிறது. இதில்தான் கரு புதைந்து வளர்கிறது. கருத்தரிக்காதபோது, இந்தச் சவ்வு விரிசல்விட்டு விலகி, கசியும்<br />
ரத்தத்துடன் கலந்து மாதவிடாயாக வெளியேறுகிறது.<br />
<br />
2. கருப்பை வாய் (Cervix):<br />
கருப்பைக்கான உள்வாசல் இது; கருப்பையையும் ஐனனப் பாதையையும் இணைக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருபோல இங்கே சுரக்கும் ஒருவித திரவம், பெண்களுக்குப் பாலுறவின் மீது ஈடுபாட்டை அதிகப்படுத்தவும், ஆணின் விந்தணுக்கள் வழுக்கிக்கொண்டு கருப்பைக்கு உள்ளே பாய்ந்து செல்லவும் வசதி செய்து தருகிறது.<br />
<br />
3. சினைப்பைகள்(Ovaries):<br />
கருப்பையின் இரண்டு பக்கமும் இருப்பவை சினைப்பைகள். குழந்தை உருவாவதற்குத் தேவையான சினைமுட்டையை(Ovum) மாதம் ஒன்று வீதம் இடது பக்கம், வலது பக்கம் என ஒன்று மாற்றி ஒன்றாக உற்பத்தி செய்து, கருக்குழாய்க்கு அனுப்பிவைக்க வேண்டியது சினைப்பையின் வேலை. இங்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்தான் பெண்களின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாகின்றன.<br />
<br />
4. கருக்குழாய்கள் (Fallopian tubes):<br />
கருக்குழாய்கள் கருப்பையின் இரண்டு பக்கமும் இருக்கின்றன; சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கின்றன. தலா 10 செ.மீ. நீளம் உள்ள இந்தக் குழாயின் மேல்முனையில்தான் சினைமுட்டையோடு ஆணின் விந்தணு கலந்து கரு உருவாகும் அற்புதம் நடக்கிறது<br />
<br />
.5. ஜனனப் பாதை : வஜைனா(Vagina) எனப்படும் ஜனனப் பாதைதான் கருப்பைக்கான வெளிவாசல்!<br />
குழந்தை பிறப்பின்போது கருப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையை இந்தப் பூமிக்குத் தருவதற்கு பயன்படும் முக்கிய வழியாக இது இருக்கிறது. இதன் நீளம் சுமாராக 8 செ.மீ. அகலம் 3 செ.மீ. இத்தனை சிறிய துளைதான் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரசவத்தின்போது அகல விரிந்து பத்து மாதம் ஆன சிசுவுக்கு வழிவிடுகிறது.<br />
கரு உருவாவது எப்படி?<br />
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 17-வது நாள் வரைமுக்கியமனவை. ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து, இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும். வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாட்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும். அதற்குள் ஆணின் விந்துத்திரவம்வந்தடைந்தால்தான் விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும்.<br />
அப்போது ஆணின் விந்துத்திரவம் கருப்பை வாய்க்கு அருகில் கொட்டப்படும்போத இதில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுக்கள் எப்படியும் சினைமுட்டையை அடைந்தே தீருவது என்று தீர்மானித்து,அணிவகுத்துச் செல்லும் போர் வீரர்களைப்போல வீராவேசமாகப் புறப்பட்டு கருப்பைக்குள் நுழைவார்கள்.<br />
கருப்பையின் உள் தூரம் 8 செ.மீ.வரை இருக்கும். நிமிடத்துக்கு சராசரியாக 2 மி.மீ.தூரம் என்ற வேகத்தில் நீந்திச் செல்வார்கள். பாதி தூரம் போனதும் பாதி வீரர்கள் களைப்படைந்து பயணத்தை நிறுத்திக்கொள்வார்கள். மீதிப் பேர்தான் பயணத்தைத் தொடர்வார்கள். இவர்கள் மட்டுமே மில்லி மீட்டரில் ஒரு பங்கு அளவே இருக்கும் சினைமுட்டையின் ‘கோட்டைக் கதவை’ மோதிப்பார்ப்பார்கள். ஆனால், ஏதாவது ஒருவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்து ‘கோட்டைக் கதவு’ திறந்து வழிவிடும்.<br />
சினைமுட்டையை அதிர்ஷ்டக்கார ‘மாவீரன்’ துளைத்த மறுகணமே, முட்டி மோதும் மற்ற வீரர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க, சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிக் கோட்டைக் கதவைத் தாழ் போட்டு மூடிக்கொள்வது இன்னொரு அதிசயம்.<br />
அந்த ‘மாவீரன்’ உயிரணுவின் வால் பகுதி சினைமுட்டையின் சவ்வுக்கு வெளியிலேயே நின்றுவிட,நீள்வட்ட தலை மட்டும் உள்ளே போகிறது. சினைமுட்டையில் நடுநாயகமாகக் காத்திருக்கும் அதன் உட்கருவோடு கலக்கிறது. இணையும் பொழுது, தன்னிடமுள்ள 23 நிறக்கோல்களையும் அவிழ்த்துக் கொட்டி விடுகின்றது. இந்த நிறக்கோல்களில் தந்தை வழி இறங்கக்கூடிய மரபு வழிப் பொருள்கள் யாவும் அடங்கியுள்ளன. ஒரு புதிய உயிர் கருவாக உருவாகும் அற்புதம் அங்கே அரங்கேறுகிறது!<br />
<br />
= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)<br />
<br />
= நிச்சயமாக நாம் மனிதனைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.. பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர்,அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (திருக்குர்ஆன்23:12-14)<br />
<br />
==============<br />
<br />
கருவியலைத் திருத்திய குர்ஆன் வசனங்கள்<br />
<br />
அறிவுலகின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவ ஞானி என்றும் போற்றப்படும் அரிஸ்டாட்டில் (கி.மு. 384 & 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத் துளியில் ஒழிந்திருக்கும் குட்டி மனிதன்தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிருக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’ தான் மறைந்திருக்கின்றான் என்று கூறிவந்தனர்.17ம் நூற்றாண்டு வரை கருவியல் கோட்பாடு இவ்வாறுதான் இருந்தது.<br />
<br />
அறிவியல் வளர்ச்சி மனிதகுலத்தின் கண்களைத் திறந்துவிட புதுப்புது உண்மைகள் புலனாக ஆரம்பித்தன. மனித கருவியலைப் பொறுத்தவரையில் அல்குர்ஆன் மகத்தான பங்காற்றியது. மனித உருவாக்கம் தொடர்பான அல்குர்ஆன் வசனங்கள் அறிவியல் உலகின் திருப்பு முனையாயின. அதிலும் குறிப்பாக ‘அலக்’ எனும் பதம் கருவியல் உலகில் பெரும் புரட்சிக்கே வித்திட்டது.<br />
<br />
திருக்குர்ஆன் அத்தியாயம் 23: 12-14 வசனங்களில் கீழ்கண்ட உண்மைகளை இறைவன் கூறுவதைக் காணலாம்:<br />
<br />
1. நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம்.<br />
2. பின்னர், இந்த இந்திரியத்தை ‘அலக்’காக படைத்தோம்<br />
3. பின்னர், அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம்.<br />
4. பின்னர், அந்தச் தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம்.<br />
5. பின்னர், அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம்.<br />
6. பின்னர், அவனை வேறொரு படைப் பாக (முழு மனிதாக) உண்டாக்கினோம்…..<br />
(அல்குர்ஆன் 23:12&14)<br />
<br />
<br />
<br />
ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து ‘ஸைகோட்’ எனும் புதிய செல் உருவாகிறது. மனித கருவின் ஆரம்பம் இந்த ஸைகோட்டில் இருந்துதான் தொடங்குகிறது. ‘கலப்பு இந்திரியத்திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம்’ என்று கீழ்கண்ட வசனம் குறிப்பிடுவது இதனைத்தான்.<br />
<br />
= (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். (திருக்குர்ஆன் 76:2)<br />
<br />
அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு கருவியலில் ‘கலப்பு இந்திரியம்’என்ற கட்டம் இருப்பதாக ஹெர்ட்விக் என்பவரால் 1875ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
‘கலப்பு இந்திரியம்’ தன்னுடைய பலவித பரிமாணங்களுடன் கருவின் குழாய் வழியாக கருவகத்தை நோக்கி திரவப் பந்தின் வடிவமைப்பைப் பெற்று நகர்கிறது. அப்போது அதன் ‘செல்கள்’ பன்மடங்காகப் பெருகுகின்றன. இருந்தாலும் கூட கற்பப் பையின் உள்வரிச் சவ்வில் தன்னைப் பதித்துக் கொள்ளும் வரை திரவப் பந்தின் வடிவத்தையே கொண்டிருக்கின்றது.<br />
<br />
இதைத் தொடர்ந்து ‘கலப்பு இந்திரியம்’ என்ற நிலையிலிருந்து ‘அலகா’ எனும் புதிய நிலைக்கு மாறுகிறது.<br />
<br />
‘அலக்’ என்பது என்ன?<br />
<br />
‘அலக்‘ என்பது ‘அலகா’ எனும் வார்த்தையின் பன்மைச் சொல்லாகும். அலகா என்பதற்கு மூன்று பொருள்கள் உள்ளன. அந்த மூன்று பொருள்களும் ‘அலகா’வின் நிலைக்கு பொருந்திப் போவது இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் நினைவூட்டுகின்றன. திருக்குர்ஆன் வசனங்கள் அறிவியல் வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.<br />
<br />
1. பற்றிப் பிடித்து தொங்குதல் (Implantation): நீர்த் துளி வடிவில் உள்ள கலப்பு இந்திரியம் ஏழாவது நாளில் கருப்பையினுள் நுழைகிறது. கருப்பையினுள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதன் உள்வரிச் சவ்வில் தன்னை ஆழப்பதித்து, தொங்கத் தொடங்குகிறது.<br />
<br />
2. இரத்தம், கருஞ்சிவப்பு இரத்தம், உறைந்த இரத்தம்: தொங்கிக் கொண்டிருக்கும் கரு, அதன் மூன்றாவது வாரத்தின் இடையே இரத்தத்தால் நிரப்பப்பட்டு, மூடப்பட்டுள்ள நாளங்களைக் கொண்டதாக உருமாறுகிறது.<br />
<br />
3. அட்டைப்பூச்சி : குளங்களில் வாழ்ந்து உயிர்ப் பிராணிகளைப் பற்றிப்பிடித்து, அதன் இரத்தத்தை உட்கொள்ளும் அட்டைப் பூச்சியோடு, நிரப்பப்பட்ட இரத்த நாளங்களுடன் தொங்கிக் கொண்டிருக்கும் கரு,அதன் மூன்றாவது வார இறுதியில், தோற்றத்திலும் இரத்தத்தை உறிஞ்சும் போது பிராணிகளை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதிலும் முழுமையாக ஒத்துப் போகிறது.<br />
<br />
வெளித் தோற்றத்தில் அட்டைப் பூச்சியைப் போன்றும், உட்புறத்தில் இரத்தம் நிரப்ப்பட்ட நாளங்களைக் கொண்டதாகவும் இருக்கும் ‘அலகா’ கருவறையில் தன்னை ஆழப்பதித்து தொங்கிக் கொண்டிருகின்றது என்பதுதான் அலகாவின் முழுமையான விளக்கமும் பொருளுமாகும்.<br />
<br />
கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் டாக்டர் கீத்மூர், மாரீஸ் புகைல், டாக்டர் ஜோ. லே ஸிம்சன் போன்றவர்களை திருக்குர்ஆனின் அற்புத வசனங்கள் வியப்பில் ஆழ்த்தின.<br />
<br />
டாக்டர் கீத் மூர் மேற்கொண்ட ஆய்வுகள்<br />
<br />
கனடாவில் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உடற்கூறு துறைத் தலைவராகவும், கருவியல் துறைப் பேராசிரியராகவும் இருந்த டாக்டர் கீத் மூர் ‘அலக்’ எனும் ஒரு கட்டத்தை மனிதக் கரு அடைகிறது என அல்குர்ஆன் கூறுவதை அறிந்து வியந்து போனார்.<br />
<br />
அது பற்றி விரிவாக ஆய்வு செய்த அவர், கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பிட்டு,கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயல்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் செயல்பாடுகளும் ஒரேவிதமாக இருந்ததைக் கண்டு வியந்து போன அவர், மேலும் இத்துறையில் தொடர்ந்து ஆய்வுகள் செய்யலானார். ஏனெனில், ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் கீத்மூர் அறிந்திருக்கவில்லை. இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.<br />
<br />
விலங்கியல் துறைக்குச்சென்று அட்டைப் பூச்சியை எடுத்து வந்து மனிதக் கருவுக்கு ஒப்பிட்டுக் காட்டினார். இரு போட்டோக்களையும் வெளியிட்டு அல்குர்ஆன் வாயிலாக தான் அறிந்த உண்மையை உலகுக்கு தெரிவித்து மகிழ்ந்தார்.<br />
<br />
அரபியரிடத்தில் ‘அலக்’ என்பதின் பொருள் உறைந்த இரத்தம் என்பதாகும் என்று அவரிடம் கூறப்பட்டபோது டாக்டர் கீத் மூர் திகைத்துவிட்டார். ‘குர்ஆனில் சொல்லப்பட்டது கருவின் வெளித் தோற்றத்திற்கான நுட்பமான வர்ணனையாக மட்டும் அல்ல! மாறாக கருவின் உட்புற உருவாக்கத்திற்கான தெளிவான வர்ணனையாகக் கூட இருக்கிறது. ஏனெனில் ‘அலக்’ உடைய கட்டத்தில் நுட்பமான நாளங்களில் இரத்தமானது மூடப்பட்டதாக அமைந்திருக்கின்றது என்றார்.<br />
<br />
கனடா நாட்டு நாளேடுகளின் தலைப்புச் செய்தி யாகவே இது இடம் பெறலாயிற்று. அதில் ஒரு நாளேடு‘பழங்காலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆச்சரியப்படத்தக்க செய்தி’ என்று தலைப்பிட்டிருந்தது.<br />
<br />
மனிதக் கண்களால் நேரடியாக காண முடியாத அளவுக்கு கருவின் ஆரம்பத் தோற்றங்கள் மிக நுட்பமானவை. மைக்ரோஸ்கோப் உதவியுடன்தான் ஒருவர் இவற்றைப் பார்க்க முடியும். சுமார் 200வருடங்களுக்கு முன்புதான் இக்கருவி கண்டுபிடிக் கப்பட்டது.<br />
<br />
கருவளர்ச்சி குறித்து நம் கண் முன்னே உள்ள சிலேடுகளும் படங்களும் ஆகிய அனைத்துமே மைக்ரோஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்கப் பட்டவை. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கரடு முரடான அறுவை சிகிச்சை செய்து கருவின் வளர்ச்சிப் படிகளை ஒருவர் காண முயன்றிருந்தால் கூட, அவற்றை அவரால் கண்கூடாகப் பார்த்திருக்க முடியாது என்றார் டாக்டர் கீத் மூர்.<br />
<br />
கரு வளர்ச்சியின் படித்தரங்களின் விளக்கங்களை இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால் கரு படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதை அன்றைய முழு உலகமும் அறிந்திருக்கவில்லை என்றார்.<br />
<br />
அதனைத் தொடர்ந்து அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் கருவியல் தொடர்பாக சுமார் 80 விஞ்ஞான உண்மைகளைத் திரட்டினார். தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருந்த கருவில் உருவாகும் மனிதன் எனும் நூலில் இத்தகவல்களை இணைத்து அதன் மூன்றாம் பதிப்பாக 1982ல் வெளியிட்டார். மருத்துவத் துறையில் மிகச் சிறந்த நூல் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த அந்த நூல், கருவியல் துறையில் முக்கியப் பாடநூலாக முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
1981ல் சவூதி அரேபியா, தம்மாமில் நடந்த ஏழாவது மருத்துவ மாநாட்டில் ‘அல்குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதற்கும் ‘அலக்’ ஒரு மகத்தான அத்தாட்சி என்று தனது உரையில் குறிப்பிட்டார்.<br />
<br />
=========== <br />
<br />
நன்றி : திருக்குர்ஆன் நற்செய்தி மலர்<br />
<br />
ஆக்கம் : திருக்குர்ஆன் நற்செய்தி மலர் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-76167221901161747112020-02-14T13:41:00.001-08:002020-02-14T13:44:14.617-08:00ஓடி, ஆடி திரிந்தாலும் அடங்கும் நாள் ஒன்று வருமே! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<!-- Declaring CSS to style our widget content --> <br />
<style type="text/css">
/* This style block will produce a circular image for our About Widget */
.img-circle {
border-radius: 50%;
width: 200px;
height: 200px;
background-position: center center;
background-repeat: no-repeat;
display: block;
margin: 0 auto; }
</style> <br />
<!--Here goes our image for the widget with class img-circle that we created above --> <br />
<div>
<img class="img-circle" src="https://3.bp.blogspot.com/-ITRIfy3lmko/VF5peYa2a2I/AAAAAAAACsM/oJkyxfZzVXk/s1600/image.jpg%20" /> </div>
<!-- Here we've added some text for our Widget having inline style CSS to make it look pretty --> <br />
<div style="margin: 0px; padding: 0px; text-align: center;">
<h2>
ஓடி, ஆடி திரிந்தாலும் அடங்கும் நாள் ஒன்று வருமே! </h2>
<h5 style="margin-top: -5px;">
படிப்பினை பெற வேண்டிய ஒரு அருமையான கட்டுரை ..<a href="https://islam-bdmhaja.blogspot.com/2020/02/blog-post_15.html">..READ MORE படிக்க </a></h5>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-13136311794697456282020-02-11T11:35:00.001-08:002020-02-11T11:35:20.227-08:00தொலைபேசியின் ஒழுங்குமுறைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
</div><!-- Declaring CSS to style our widget content --> <br />
<style type="text/css">
/* This style block will produce a circular image for our About Widget */
.img-circle {
border-radius: 50%;
width: 200px;
height: 200px;
background-position: center center;
background-repeat: no-repeat;
display: block;
margin: 0 auto; }
</style> <br />
<!--Here goes our image for the widget with class img-circle that we created above --> <br />
<div><img class="img-circle" src="https://1.bp.blogspot.com/-RRGGrV2i0ps/XkByxxiDoSI/AAAAAAAAE8E/2faMDOjZVJM_TKbyBJjmrl6nX3hgZYLngCLcBGAsYHQ/s1600/oie_png.png "/> <br />
</div><!-- Here we've added some text for our Widget having inline style CSS to make it look pretty --> <br />
<div style="text-align: center; margin:0px; padding:0px;"><h2>தொலைபேசியின் ஒழுங்குமுறைகள் </h2><h5 style="margin-top:-5px">தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அருமையான கட்டுரை ..<a href="https://islam-bdmhaja.blogspot.com/2020/02/cellphone.html ">..READ MORE படிக்க </a></h5></div>sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-13482409047122485282020-02-04T13:02:00.003-08:002020-02-04T13:02:52.235-08:00lovers day........<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<!-- Declaring CSS to style our widget content --> <br />
<style type="text/css">
/* This style block will produce a circular image for our About Widget */
.img-circle {
border-radius: 50%;
width: 200px;
height: 200px;
background-position: center center;
background-repeat: no-repeat;
display: block;
margin: 0 auto; }
</style> <br />
<!--Here goes our image for the widget with class img-circle that we created above --> <br />
<div>
<img class="img-circle" src="https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcScJL0rPa27laUrNKyj0mehsnPDmmIN_kECz8ZTgPF4ZGkHowqahw&s " /> </div>
<!-- Here we've added some text for our Widget having inline style CSS to make it look pretty --> <br />
<div style="margin: 0px; padding: 0px; text-align: center;">
<h2>
காதல் மாதத்தில் மிதந்து கொண்டிருக்கும் காதலிகளே ! </h2>
<h5 style="margin-top: -5px;">
இது ஒரு படிப்பினை தரும் கட்டுரை ..<a href="https://pengal-pakkam.blogspot.com/2020/02/lovers.html">..read more இதோ நீங்களே படித்து பாருங்கள் </a></h5>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-25313999699574939192020-02-03T13:24:00.001-08:002020-02-03T13:27:25.384-08:00திருமணமானவர்கள் மட்டும்/மலடி/பதினொன்று பெண்களின் கணவன்மார்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<!-- Declaring CSS to style our widget content --> <br />
<style type="text/css">
/* This style block will produce a circular image for our About Widget */
.img-circle {
border-radius: 50%;
width: 200px;
height: 200px;
background-position: center center;
background-repeat: no-repeat;
display: block;
margin: 0 auto; }
</style> <br />
<!--Here goes our image for the widget with class img-circle that we created above --> <br />
<div>
<img class="img-circle" src="https://2.bp.blogspot.com/-fR0e4pfPn9k/U_n2ByLYXBI/AAAAAAAACng/UjEcmNQXhnM/s1600/image.jpg%20" /> </div>
<!-- Here we've added some text for our Widget having inline style CSS to make it look pretty --> <br />
<div style="margin: 0px; padding: 0px; text-align: center;">
<h2>
திருமணமானவர்கள் மட்டும் </h2>
<h5 style="margin-top: -5px;">
ஒரு அருமையான கட்டுரை ..<a href="http://pengal-pakkam.blogspot.com/2020/01/nice-article.html">..read more</a></h5>
</div>
<br />
<br />
<br />
<br />
<br />
<!-- Declaring CSS to style our widget content --> <br />
<style type="text/css">
/* This style block will produce a circular image for our About Widget */
.img-circle {
border-radius: 50%;
width: 200px;
height: 200px;
background-position: center center;
background-repeat: no-repeat;
display: block;
margin: 0 auto; }
</style> <br />
<!--Here goes our image for the widget with class img-circle that we created above --> <br />
<div>
<img class="img-circle" src="https://1.bp.blogspot.com/-ld7WV-fjVuQ/U_jHCJwssYI/AAAAAAAACmk/H4wqBI4B9Rs/s1600/image.jpg%20" /> </div>
<!-- Here we've added some text for our Widget having inline style CSS to make it look pretty --> <br />
<div style="margin: 0px; padding: 0px; text-align: center;">
<h2>
மலடி </h2>
<h5 style="margin-top: -5px;">
ஒரு அருமையான கட்டுரை ..<a href="http://islam-bdmhaja.blogspot.com/2020/02/maladi.html">..read more இதோ நீங்களே படித்து பாருங்கள் </a></h5>
</div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<!-- Declaring CSS to style our widget content --> <br />
<style type="text/css">
/* This style block will produce a circular image for our About Widget */
.img-circle {
border-radius: 50%;
width: 200px;
height: 200px;
background-position: center center;
background-repeat: no-repeat;
display: block;
margin: 0 auto; }
</style> <br />
<!--Here goes our image for the widget with class img-circle that we created above --> <br />
<div>
<img class="img-circle" src="https://1.bp.blogspot.com/-ld7WV-fjVuQ/U_jHCJwssYI/AAAAAAAACmk/H4wqBI4B9Rs/s1600/image.jpg%20" /> </div>
<!-- Here we've added some text for our Widget having inline style CSS to make it look pretty --> <br />
<div style="margin: 0px; padding: 0px; text-align: center;">
<h2>
பதினொன்று பெண்களின் கணவன்மார்கள் </h2>
<h5 style="margin-top: -5px;">
இது ஒரு பிரபாலியமான கட்டுரை ..<a href="https://islam-bdmhaja.blogspot.com/2020/02/11-womens.html">..read more இதோ நீங்களே படித்து பாருங்கள் </a></h5>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-27075713133442830882016-05-02T11:15:00.000-07:002016-05-02T11:15:07.669-07:00நோன்பின் சிறப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-L9A8-IsudFs/VMJQy4vfSWI/AAAAAAAADyI/5SoDz3rxG6UtTX2sBIMaZt-u2kS7fNdnwCKgB/s1600/photo_name" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://4.bp.blogspot.com/-L9A8-IsudFs/VMJQy4vfSWI/AAAAAAAADyI/5SoDz3rxG6UtTX2sBIMaZt-u2kS7fNdnwCKgB/s1600/photo_name" /></a></div>
<b><span style="color: #6aa84f;">நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..</span></b><br />
<span style="color: blue; font-size: large;">''நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் </span><br />
<span style="color: blue; font-size: large;">நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் </span><br />
<span style="color: blue; font-size: large;">கெட்ட சொற்கள் பேச வேண்டாம். சச்சரவில் </span><br />
<span style="color: blue; font-size: large;">ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம்.</span><br />
<span style="color: blue; font-size: large;">அவரிடம் எவராயினும் வசை மொழி பேசினால் </span><br />
<span style="color: blue; font-size: large;">அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி </span><br />
<span style="color: blue; font-size: large;">என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.</span><br />
<span style="color: blue; font-size: large;">[பேசவோ சண்டையிடவோ தன்னால் முடியாது </span><br />
<span style="font-size: large;"><span style="color: blue;">என்பதைச் சிந்திக்கட்டும்]</span></span><br />
<span style="color: purple; font-size: large;">அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]</span><br />
<span style="color: purple; font-size: large;">நூல்..புகாரி, முஸ்லிம்]</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-Szf-2PCgFCE/VJVW0IIO8NI/AAAAAAAADeI/IVfX0eKXDIsDhcwrlABjtRc_ELg7sb0dACKgB/s1600/photo_name" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="41" src="https://3.bp.blogspot.com/-Szf-2PCgFCE/VJVW0IIO8NI/AAAAAAAADeI/IVfX0eKXDIsDhcwrlABjtRc_ELg7sb0dACKgB/s640/photo_name" width="640" /></a></div>
<br />
<br />
<b><span style="color: blue; font-size: large;">''ஒருவன் இறைநம்பிகையுடனும் மறுமையின் </span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">நற்கூலியைப் பெறுகின்ற எண்ணத்துடனும் ரமலான் </span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின் ,அவர் </span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">முன்னர் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து </span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">விடுவான். ஒருவன் ரமளானின் இரவுகளில் </span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">இறைநம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் </span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் [தராவிஹ்]</span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">தொழுகை தொழுவாராயின் அவர் முன்னர் செய்த </span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்.</span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">நபிகள் நாயகம் நவின்றார்கள்..</span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">நூல்.. புகாரி, முஸ்லிம்]</span></b><br />
<b><span style="color: blue; font-size: large;">நோன்பின் சிறப்பு </span></b><br />
<b><span style="font-size: large;"><br /></span></b>
<br />
<br />
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-61167775956006890742016-01-16T12:35:00.000-08:002016-01-16T12:35:00.156-08:00பெண்களே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-0r6yswRuqQM/VMC_SBFRWWI/AAAAAAAADxE/4rVij3AGpNM/s1600/oie_nwWucnPXAqUm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-0r6yswRuqQM/VMC_SBFRWWI/AAAAAAAADxE/4rVij3AGpNM/s320/oie_nwWucnPXAqUm.jpg" width="310" /></a></div>
பெண்களே! நீங்கள் தர்மம் செய்து செய்து வாருங்கள். அதிகமாக இறைவனிடம் பாவ மன்னிப்புக் கேளுங்கள் . ஏனென்றால் நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன்'' என்று திருநபி [ஸல்] அவர்கள் கூறிய போது , சிலர் காரணம் என்ன என்று வினவினர். அதற்கு திருநபி [ஸல்] அவர்கள், '' நீங்கள் கணவன்மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள். அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள். மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை'' என்று கூறினார்கள்.[அல்ஹதீஸ்]<br />
<br />
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் , பெண்களைப் பற்றி இப்படி கூறியிருப்பதை . பெண்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்! ஒருவருக்கு ஒரு நல்ல சாலிஹான மனைவி கிடைப்பது, அவருடைய வாழ்க்கை சுவன பூஞ்சோலையாக தான் இருக்கும்! மாறாக ஒருவருக்கு தீய குணம் உள்ள மனைவி கிடைத்தால். அவர் வாழ்க்கை ....? [சொல்ல வேண்டாம் அல்லாஹ் பாதுகாக்கணும்!]<br />
<a name='more'></a><br />
<br />
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் . முற்றிலும் உண்மைதான்! அப்படி உள்ள பெண்ணை எங்கே தேடுவது >>? அல்லாஹ்விடம் கேளுங்கள் ! அவன் உங்களுக்கு ஒரு சாலிஹான மனைவி யை அமைத்துக் கொடுப்பான்!<br />
<br />
பெண்களே! உங்களுக்கு அல்லாஹ் விரும்புவது ரொம்ப எளிதான விடயத்தை தான் ! அவன் [அல்லாஹ் ] உங்களுக்கு கஷ்ட்டத்தை நாடவில்லை. ஒரு தாய்க்கு ஒரு நல்ல பிள்ளையாக இருப்பது. கணவனுக்கு ஒரு நல்ல சாலிஹான மனைவியாக இருப்பது. இந்த இரண்டிலும் எல்லா விடயமும் அடங்கியிருக்கு!<br />
<br />
அண்ணல் நபி [ஸல்] அவர்கள், ஒரு தோழரிடம் ஆறு உபதேசங்கள் செய்கிறார்கள். இந்த ஆறு விடயங்களும் எல்லோருக்கும் பொருந்தும். வாழ்க்கைக்கு தேவையான உபதேசங்கல்தான்!<br />
''மஆதே ! ஒரு பாசமிகு நேசன் சொல்வதைப் போல் சொல்கிறேன்! வெகு கவனமாக அவற்றை நீ செவியேற்று செயல்படுத்து!<br />
<br />
எப்போதும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!<br />
எப்போதும் நல்ல செயல்களையே செய்!<br />
எப்போதும் மிக மென்மையாகவே பேசு!<br />
எப்போதும் முழு உண்மையையே உரை!<br />
எப்போதும் அமானிதத்தை பாதுகாத்திடு!<br />
எப்போதும் எளிய வழியையே கடைபிடி!''<br />
<br />
மேற்கண்ட அந்த ஆறு அரும்பண்புகளும் இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் அதிஅவசியமான ஒன்றாக இருக்கிறதன்றோ ! குறிப்பாக பெண்களாகிய நீங்கள் அவை கட்டாயமாக இருக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் ஒரு பெண் சீர் பெறும்போது ஒரு முழுக் குடும்பமே சீர் பெறுகிறது. ஒரு பெண் சீரழியும்போது மொத்த குடும்பமே சீரழிந்து போய் விடுகிறதல்லவா . அதனால்தான் சொல்கிறோம் ஒரு பெண்ணுக்கு இவ்வாறு குணங்களும் அவசியம் என்று.<br />
<br />
இஸ்லாம் கூறுகிறது.. ஒரு பெண்ணுக்கு குரலுக்கு பர்தா! பார்வைக்கு பர்தா!<br />
அல்லாஹ் கூறுகின்றான்..<br />
''[அந்நியருடன் பேசும்போது] பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவனுடைய இதயத்தில் [பாவ] நோய் உள்ளதோ அவன் தவறான பாவங்களில் ஆசை கொள்வான்.''<br />
அல்குர் ஆன் .. 33..32]<br />
<br />
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..<br />
''பார்ப்பவர்கள் மீதும் , பார்க்கப்படுபவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் .''- நூல் பைகீ<br />
மேற்கண்ட ஹதீஸில் அந்நிய பெண்களை பார்க்கும் ஆண்களையும், பிறர் பார்க்கும் விதத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியே வரும் பெண்களையும் நபி [ஸல்] அவர்கள் சபித்துள்ளார்கள். பெண்களை பார்ப்பது எவ்வாறு குற்றமோ, அதேபோல் பெண்கள் , ஆண்களைப் பார்ப்பதும் குற்றமாகும்.<br />
<br />
பெண்கள் எப்படி நடந்து கொள்வது , எப்படி நடந்து கொள்ள கூடாது என்பதைப் பற்றி பார்த்தோம்.<br />
இன்ஷாஅல்லாஹ் இனி நாம் பார்ப்பது.. பெண்கள் தங்களின் கணவன்மார்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் .....!<br />
<br />
பெரும்பாலும் குடும்பங்களில் ஆண்களை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக தான் பார்க்கிறார்கள். ஒரு கணவன் தன் குடும்பத்துக்கு நல்லவிதமாக பணம் சம்பாதிக்கும் காலம்வரை , மனைவி , கணவரை நல்லவிதமாக கவனித்து வருகிறாள் . பிறகு அவர் வீட்டோடு வந்த பிறகு, ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை மனைவி. [நடக்கும் உண்மையான நிகழ்வுகள் , கற்பனை அல்ல] மனைவிக்கு எடுப்புடி வேலை செய்யும் வேலைக்காரனைப் போல் நடத்தப்படுகிறார். கணவன் காலம் முழுதும் மனைவிக்கு நிறைய செய்திருப்பார். ஆனால் , மனைவிக்கோ எந்த திருப்தியும் இருக்காது. நன்றி கெட்டவளாக தான் நடந்துக் கொள்வாள். கணவரை உதாசிணப்படுத்துவது , இழிவாக கருதுவது, மற்றவர்களிடம் தவறாக குறை கூறுவது, எல்லாத்துக்கும் குற்றம் கண்டு பிடிப்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... மனம் உடைந்து போய் கணவர் . நரக வாழ்க்கை வாழ்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் புலம்பி கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி ஒருவேளை அல்லாஹ்வின் நாட்டப்படி அவர் இறந்துவிட்டால். இந்த பெண்ணின் நிலை என்ன ஆகும்? கணவனுக்கு செய்த தீங்குகளுக்காக இவள் குற்றவாளியாகி விடுவாள் என்பதை ஏன் பெண்கள் புரிந்துக் கொள்வதில்லை! கணவன் உயிருடன் இருக்கும்போது மன்னிப்பு கேட்டால் ஒழிய, அவன் மன்னித்து விட்டால், அல்லாஹ் அவளை மன்னித்து விடுவான். கணவன் மன்னிக்காதவரை , அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்பதை ஏன் பெண்கள் விளங்கிக் கொள்ளவில்லை! மனைவிக்கு மண்ணறை வேதனை காத்திருக்கும் . அல்லாஹ்வின் நல்லடியார்களே! நிறைய சிந்தியுங்கள்! அல்லாஹ் எல்லா பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்பது என்னுடைய பேராசை! சில பெண்கள் இப்படி செய்கிறார்கள் என்பதை சுருங்கக் கூறியிருக்கிறேன். இறுதியாக ஒரு ஹதீஸ் சொல்லி முடிக்கிறேன்...<br />
<br />
* ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்திற்குப் பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுபடுவாள். அவன் அவளை பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும், கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.<br />
நூல்.. இப்னு மாஜா.]<br />
<br />
பெண்களே! டிவிக்கு முன்னால் சீரியலைப் பார்த்துக் கொண்டு அழுவதை நிறுத்திவிட்டு. முஸ்ஸல் லாவில் தொழுது அல்லாஹ்விடம் அழுது பாவமன்னிப்புக் கோருங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன், கருணையாளவன் .<br />
அல்லாஹ்க்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட்டு, கணவருக்கும் கட்டுப்பட்டு. ஒரு நல்ல சாலிஹான பெண்ணாக மரணிக்க வேண்டும்! கணவன் திருப்தியில் நீங்கள் மரணிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். எனக்காக நீங்கள் துஆச் செய்யுங்கள் ! அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் செய்வானாக!!! ஆமீன் !!!!!!!<br />
அஸ்ஸலாமு அழைக்கும் [ வரஹ் ]<br />
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.<br />
ஒரு அன்பான பணிவான வேண்டுகோள் இதில் ஏதாவது தவறுகள் கண்டீர்கள் என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். இன்ஷாஅல்லாஹ் அடுத்த முறை நான் திருத்திக் கொள்கிறேன். <br />
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-92129514811571362672015-08-13T07:02:00.000-07:002015-08-13T07:02:06.823-07:00மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் அந்த 37 விடயங்கள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-22RLntrwQw4/VRWtxQKTERI/AAAAAAAAEcE/B5whNyut6OQ/s1600/oie_I26kZeNyzytd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="298" src="http://3.bp.blogspot.com/-22RLntrwQw4/VRWtxQKTERI/AAAAAAAAEcE/B5whNyut6OQ/s320/oie_I26kZeNyzytd.jpg" width="320" /></a></div>
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் அந்த 37 விடயங்கள் !!01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.<br />
<br />
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.<br />
<br />
03. கோபப்படக்கூடாது.<br />
<br />
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது<br />
<br />
05. பலர் முன் திட்டக்கூடாது.<br />
<br />
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.<br />
<br />
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.<br />
<a name='more'></a><br />
<br />
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.<br />
<br />
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்<br />
<br />
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.<br />
<br />
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.<br />
<br />
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.<br />
<br />
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.<br />
<br />
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.<br />
<br />
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.<br />
<br />
17. ஒளிவு மறைவு கூடாது.<br />
<br />
18. மனைவியை நம்ப வேண்டும்.<br />
<br />
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.<br />
<br />
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.<br />
<br />
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.<br />
<br />
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.<br />
<br />
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.<br />
<br />
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.<br />
<br />
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.<br />
<br />
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.<br />
<br />
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.<br />
<br />
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.<br />
<br />
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.<br />
<br />
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.<br />
<br />
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.<br />
<br />
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.<br />
<br />
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.<br />
<br />
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.<br />
<br />
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.<br />
<br />
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.<br />
<br />
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.<br />
நன்றி சிறுப்பிட்டி குரல் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-50770479665600641892015-07-29T11:07:00.000-07:002015-07-29T11:07:42.335-07:00பெண்களை பாதுகாக்கும் இஸ்லாம் ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-X9ckvUJ98V0/VbkWFXd6PvI/AAAAAAAAExw/GRWAaXW7Oxg/s1600/tumblr_m2o6j7XkW31qltdxxo1_500.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-X9ckvUJ98V0/VbkWFXd6PvI/AAAAAAAAExw/GRWAaXW7Oxg/s1600/tumblr_m2o6j7XkW31qltdxxo1_500.gif" /></a></div>
பெண்களை பாதுகாக்கும் இஸ்லாம் ...<br />
அன்று நூஹு(அலை) அவர்கள் சமுதாயத்தை ஒழுக்கப்பண்புடைய வாழ்வுக்கே வழிகாட்டினார். புத்தரும் மக்களை ஒழுக்கமாக வாழவே வழிகாட்டினார். அவர் தமது அரச மாளிகையில் இடம் பெற்ற பெண்களின் ஆபாச நட னங்களையும், தீய இசையையும் கண்டு மனம் வருந்தினார். அவர் பெண்கள் ஆபாசமான முறையில் உடையணிவதை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒழுக்கமுடைய குடும்ப வாழ்வுக்கே வழிகாட்டினர்.<br />
<a name='more'></a><br />
இறைவனின் இறைத்தூதர்களான மூசா (அலை), ஈசா (அலை) ஆகியோரும் பெண்களினதும் ஆண்களினதும் தப்பான ஆபாச உடைகளுக்கும், தீய பாலியல் தொடர்புகளுக்கும் வழிகாட்டவில்லை. ஓரினச் சேர்க்கைகளுக்கும், ஒருபால் திருமணங்களுக்கும் அனுமதியளிக்கவில்லை. ஈசா(அலை) அவர்களின் தாய் மரியம்(அலை) அவர்களும் அன்று வாழ்ந்த பெண்களில் மிக உயர்ந்த ஒழுக்கப் பண்புடைய கற்புடைய பெண்ணாகவே வாழ்ந்தார்கள். இன்று மேற்கு உலகம் அறிமுகப்படுத்தும் ஆபாசமான, ஆண்களின் காட்சிப் பொருளாக பெண்கள் இருக்க வழிகாட்டவில்லை. முன்னைய இறைதூதர்கள் கொண்டுவந்த இறை நெறிநூல்கள் செயல் அற்றுப் போனபோது, மக்களை அந்த நேர்வழியில் தொடர்ந்து வழி நடத்துவதற்கு அல்லாஹ், இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனையும், இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நற்போதனைகளையும் கொண்டு வழிகாட்டினான்.<br />
உலகில் அன்று வாழ்ந்த இறைத் தூதர்களும், இறை நெறிநூல்களும் ஆண் பெண் நல்வாழ்வுக்கு நல்ல வாழ்க்கை வழிமுறைகளையே போதித்தனர். பெண்களை ஆண்களின் அடிமையாக வாழ வழிகாட்டவில்லை. அத்துடன் பெண்கள் ஆண்களின் கைப்பாவைகளாக வாழும்படி குறிப்பிடவில்லை. ஆனால் மதம் என்ற போர்வையில் சில தீய அரசர்களின் தாளத்திற்கு ஆடும் போலி மத போதகர்களே ஷைத்தானின் தூண்டுதலினால் இறை தூதர்களின் அல்லது போலிக் கடவுள்களின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை உள் நுழைத்தனர். இதனால் பெண் குழந்தைகள் பக்தியின் பெயரால் கொலை செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர்.<br />
சீதேவிகளான(?) பெண் குழந்தைகள் சமுதாயத்தில் மூதேவிகளாக(?) மாற்றப்பட்டனர். கணவன் இறக்கும்போது பெண்களும் தீயில் கட்டையேற பணிக்கப்பட்டனர். மாதவிடாய் காலத்தில் பெண்கள் அவமதிக்கப்பட்டனர். பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோரின் சொத்தில் பங்கு மறுக்கப்பட்டது. பெண்களை எல்லா சகோதரர்களும் மனைவியாக வைத்திருக்கும் வழக்கமும் காணப்பட்டது. பக்தியின் பேரால் பெண்கள் சிலைகளை நிர்வாணமாக வலம் வரும் சடங்குகள் அறிமுகமாகி இருந்தது. விபச்சாரம் பெண்களைச் சீர்கெடுத்தது. அரை நிர்வாணமாக பெண்கள் ஆண்களின் முன் நடனமாட ஊக்குவிக்கப்பட்டனர். இன்றும் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் அரைகுறையாக ஆடையணிந்து நடனமாடும் காட்சிகள் காட்டப்படுவதைக் காணலாம். இறைவனின் விபச்சாரத் தண்டனைகள் ஏழைகளுக்கு மட்டும் வழக்கிலிருந்தது. செல்வந்தர்கள் தப்பு செய்தால் கண்டு கொள்ளப்படவில்லை. அழகு ராணிப் போட்டி என்ற பெயரால் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.<br />
விதவைகள் மறு மணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டனர். விதவைகள் நல்ல வைபவங்களில் பங்கு கொள்வது கெட்டசகுனமாக கருதப்பட்டது. சில சமூகங்களில் குமரிப் பெண்கள் வீட்டில் சில காலம் மறைத்து வைக்கப்படும் வழக்கமும் காணப்பட்டது. சில சமூகப் பெண்கள் அரைகுறை ஆடையணியவே கட்டாயப்படுத்தப்பட்டனர். இலங்கையில் காணப்படும் சீகிரியா பெண்கள் ஓவியங்கள் பணிப் பெண்கள் எப்படி உடையணிய பணிக்கப்பட்டனர் என்பதற்குச் சான்றுகளாகும். உரிய பாதுகாப்பின்றி பெண்கள் வெளியே செல்லப் பணிக்கப்பட்ட போது பெண்கள் தமது கற்பை இழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தன. பெண்கள் திருமணத்தின் போது சீதனக் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர். கணவன் செய்யும் கொடுமைகளை சாகும் வரை சகித்து வாழவேண்டும் எனப் பணிக்கப்பட்டது. அவர்கள் விவாகரத்து செய்வது பாவமாகக் கணிக்கப்பட்டது. இக்கொடுமைகளுக்கு 1434 ஆண்டுகளுக்கு முன் ஏக இறைவனின் இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் சாவுமணி அடித்தன. இஸ்லாம் மார்க்கம் பெண்களை எப்படிக் கண்ணியப்படுத்தியுள்ளது என்பதை அவதானியுங்கள்.<br />
ஆண்களையும் பெண்களையும் சமனாக கருதிப் போதனை செய்யும் மார்க்கம் இஸ்லாம்.<br />
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் :- 33 : 35 )<br />
ஆகவே அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சமமாக கருதியே பொதுவான போதனைகளைச் செய்கின்றான். இஸ்லாத்தில் ஆண் பெண் வேறுபாடு பொதுவான செயற்பாடுகளில் இல்லை. அத்துடன் அல்லாஹ் இப்படியும் இருபாலாருக்கும் எச்சரிப்பதையும் காணலாம்.<br />
மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் :- 33 : 36)<br />
இவ்வசனத்தில் அல்லாஹ்வின் மார்க்கக் கட்டளைகள் அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் மூலமாக வருவதால் அதில் மாற்றம் செய்ய எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை என விளக்குகின்றான்.<br />
பெண் குழந்தைகள் மூலம் சொர்க்கம் செல்லும் பெற்றோர்.<br />
அன்றும் இன்றைய நவீன உலகிலும் பெற்றோர் ஆண் குழந்தைகளை விரும்புவது போல் அதிகமாக பெண் பிள்ளைகளை விரும்பவில்லை. வேண்டா வெறுப்புட னேயே பெண் குழந்தை பிறந்த செய்தியை ஏற்கின்றனர். ஆனால் இஸ்லாம் பெண்களின் மூலம் பெற்றோர் அடையும் நன்மைகளை பின்வருமாறு குறிப்பிடுகின்றது.<br />
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:<br />
யார் தம் இரு பெண் பிள்ளைகளை அவர்கள் பருவ மெய்தும்வரை நன்கு பரிபாலித்து நல்லொழுக்கப் படுத்துகிறாரோ அவர் மறுமை நாளில் வருவார்; அவரும் நானும் இவ்வாறு இருப்போம் எனக் கூறி நபி(ஸல்) தங்கள் விரல்களுக்கு மத்தியில் இணைத்துக் காண்பித்தார்கள். (நூல் :முஸ்லிம்)<br />
அன்னை ஆயிஷா(ரழி) கூறினார்கள்:-<br />
என்னிடம் தன் இரு பெண் பிள்ளைகளைச் சுமந்தவளாக ஓர் ஏழைப் பெண்மணி வந்தாள். அவளுக்கு நான் மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். அதனை அப்பெண் தன் இரு பெண் பிள்ளைகளுக்கும் ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு, தான் உண்பதற்காக ஒரு பழத்தை தமது வாயின் பக்கம் உயர்த்தினாள். அதற்குள்ளாக அவ்விரு பெண் பிள்ளைகளும் அப்பழத்தையும் உண்ணக் கேட்டனர். உடனே அப்பெண், தான் உண்ண விரும்பிய அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விரு பெண்பிள்ளைகளுக்கும் கொடுத்தாள். அப்பெண்ணின் செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் இதனை நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அப் பெண்ணுக்கு இதற்காக சுவனத்தை அல்லாஹ் அவசியமாக்கிவிட்டான்;; நரகை விட்டு அப்பெண்ணை விடுவித்து விட்டான் எனக் கூறினார்கள். (நூல் :- முஸ்லிம் )<br />
அன்று அரேபியாவில் சில பிரிவினர் பெண் குழந்தை பிறந்தால் உயிருடன் புதைத்தனர். அதனை இஸ்லாம் முற்றாகத் தடுத்தது. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்;; அவர்களுக்கும் உங்க ளுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கிறோம். அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். (அல்குர்ஆன்;:-17 :31)<br />
இன்றும் பல நாடுகளில் பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை நாம் அறிகின்றோம். ஆனால் 1434 ஆண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் அல்குர்ஆனை அருளியதன் மூலம் இஸ்லாமிய உலகம் இப்பெண் குழந்தைகளின் கொலையை முற்றாக தடுத்து விட்டது. இவ்வாறு பெண்களுக்கு கண்ணியம் வழங்கிய மார்க்கம் அல்லாஹ்வின் இயற்கை மார்க்கமான இஸ்லாம் மார்க்கமாகும். இன்று பெண் உரிமை வேண்டும் என ஆபாசத்திற்கும், பெண்களை மானபங்கப்படுத்துவதற்கும் சில ஷைத்தானிய கொள்கைவாதிகள் சில சிலை வணங்கிகளுடன் சேர்ந்து முயற்சித்து வருவதைக் காண்கின்றோம். ஆனால் அவ்வகையான நாடுகளில் எல்லாம் பெண் சிசுக் கொலைகளும், பாலியல் ரீதியான பெண்கள் துன்புறுத்தல்களும் கோடிக்கணக்கில் இடம்பெறுவதைக் காண்கிறோம். இவற்றிலிருந்து நீங்கி பெண்கள் கண்ணியம் அடைவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக நுழைந்து விடுவதே ஒரே வழியாகும். இஸ்லாம் பெண்களின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்கின்றது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.<br />
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-<br />
பெண்களுக்கு நலவை நாடுங்கள்! நிச்சயமாக பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். விலா எலும்புகளின் மேற்பகுதி, மற்றவைகளைவிட மிக வளைவாக உள்ளது. அந்த எலும்பை நேராக்க நீர் சென்றால் அதனை நீர் முறித்து விடுவீர்! அதனை அப்படியே விட்டு விடுவீரானால் அது வளைவாகவே இருக்கும். (ஆகவே நடுநிலைமையைக் கடைப்பிடியுங்கள்.) (நூல்:புகாரி,முஸ்லிம்.)<br />
அன்று நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் பெண்களின் உரிமைகள் பேணப்படவேண்டும் என்பதற்காக முன் வைத்த சத்தியக் கருத்துகளை, கட்டளைகளை அவதானியுங்கள்.<br />
நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:-<br />
ஒரு முஃமினான ஆண்(கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம். அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் அவளிடமுள்ள வேறொரு (நற்)குணத்தைக் கொண்டு பொருந்திக் கொள்வானாக! (நூல்;: முஸ்லிம்)<br />
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-<br />
முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர், அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! உங்களின் மனைவியரிடம் சிறந்தவர்களே, உங்களில் சிறந்தவர்கள். (திர்மிதி)<br />
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-<br />
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி நீ செலவ ழிக்கும் ஒவ்வொரு செலவுக்கும் உனக்கு நற்கூலி கொடுக்கப்படாமல் இல்லை; எந்த அளவிற்கென்றால், உன் மனைவியின் வாயில் நீ ஊட்டும் உணவுக் கவளம் வரை. (நூல் :- புகாரி , முஸ்லிம்)<br />
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-<br />
உலகம் (சிறிது காலம்) சுகம் பெறப்படும் ஒரு பொருளாகும். அவ்வாறு சுகம் பெறப்படும் உலகப் பொருள்களிலே மிகச்சிறந்தது, நல்ல ஸாலிஹான மனைவியாவாள்.<br />
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள்(ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழையாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்;; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன், (யாவற்றையும்) நன்கறிந்தவன். (அல்குர்ஆன்:-24: 32)<br />
MTM. முஜீபுதீன், இலங்கை<br />
நன்றி கற்பிட்டியின் குரல் /அல்லாஹ் அவர்களுக்கு கிருபைச் செய்வானாக !![ஆமீன் ]</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-7076846334207743532015-06-06T06:06:00.001-07:002016-01-14T13:30:56.514-08:00முஸ்லிம் பெண்களுக்கு முகநூல் தேவையா ..?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-6gbq70_Q4wE/VTTfQgbcANI/AAAAAAAAEiQ/q1CGI092NDI/s1600/saudiwomen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="http://1.bp.blogspot.com/-6gbq70_Q4wE/VTTfQgbcANI/AAAAAAAAEiQ/q1CGI092NDI/s400/saudiwomen.jpg" width="400" /></a></div>
முஸ்லிம் பெண்களுக்கு முகநூல் தேவையா ..?<br />
இரண்டு நாட்களுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு ஒருவன் இன்பாக்ஸ் ல் மிகவும் தரக்குறைவாக பேசியதை பற்றி பதிவிட்டு இருந்தேன்.....<br />
பல சகோதரர்கள் முஸ்லிம் பெண்கள் ஏன் முகநூளுக்கு வர வேண்டும் என்பதை கமெண்ட்ஸ் லும் எனது இன்பாக்ஸ் இலும் .... கவலை தெரிவித்தார்கள்... வர தேவை இல்லை என்றார்கள்.... அப்படியே வருவதாக இருந்தாலும்... ஆண்கள் பெயரில் வர வேண்டியது தானே என்று கூறினார்கள்....<br />
<a name='more'></a><br />
அதற்காக.... நான் எழுத வேண்டும் என்று பலர் அறிவுறுத்தினார்கள்....<br />
எனது நிலை இது தான்....<br />
பெண்களுக்கு கூடாது என்றால் ஆண்களுக்கு மட்டும் கூடுமா???? நீங்கள் மட்டும் உங்கள் நட்பு வட்டத்தில் பெண்களை வைத்து கொள்ளலாமா...???? பெண்கள் போட்டோ போட்டால் .. மாஷா அல்லா.. என்று சொல்லலாமா.....??? அப்படி கலக்கக இஸ்லாம் உங்களை அனுமதித்து இருக்கிறதா....???<br />
25 வருடத்திற்கு முன்னாள் எங்கள் ஊரில் வயதுக்கு வந்து விட்டால் பெண் பிள்ளைகளை ஸ்கூல் விட்டு நிறுத்தி விடுவார்கள்..... அப்பொழுதே என் சகோதரிகளை பள்ளி கூடத்திற்கு பர்தாவுடன் அனுப்பினோம்.... அன்றும் இதை தான் பேசினார்கள்..... பெண் பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்று.... அதே எனது சகோதரி ... பிற்காலத்தில் எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்....<br />
இன்று நிலை அப்படி இல்லை.... பெண்கள் வயதுக்கு வந்ததற்கு அப்புறம் படிப்பது மிக சாதாரணம்.... அதே போல தான்...முகநூலும்..... பெண்கள் என்று அவர்களை அடக்க வேண்டாம்... அவர்களுக்குண்டான இடத்தை அவர்களுக்கு கொடுங்கள்.....<br />
பெண்கள் படிப்பது காலத்தின் கட்டாயம்... திருமண வாழ்க்கை எப்படி போகும் என்று தெரியாது.... அவர்களுக்கு தன்னை காத்துக்கொள்ள கல்வி ஒரு கேடயமாக இருக்கும்.... நல்ல நிலத்தின் தான் பயிர்கள் வளரும்... படித்த பெண்ணால் தான் ... பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க முடியும்.....<br />
நான் படிக்கும் போது ஒரு நகைச்சுவையான சம்பவம்.... என் நண்பன்... பீர் சாப்பிடுவான்.... அவன் அம்மாவிடம் போய் .... உங்கள் மகன் பீர் அடிக்கிறான்.. என்று சொல்லிவிட்டான் இன்னொரு நண்பன்.... வீட்டிருக்கு போனதும் அவனது தாய்.... தம்பி பீர் ( ஒரு பையனின் பெயர் ) எல்லாம் அடிக்க கூடாதும்மா.... இல்லாத வீடு பிள்ளை.. பாவம் என்று சொல்லி இருக்கிறார்கள்....<br />
இன்னொரு முறை ... காலேஜ் ல் இருந்து ரிப்போர்ட் கார்டு அனுப்பி விட்டார்கள்....அவனது தாய் என்ன என்று கேட்ட போது... காலேஜ் பீஸ் கட்ட வேண்டும் என்று சொல்லி டோடல் மார்க்குக்கு பணத்தை வாங்கி வந்து விட்டான்......<br />
அப்போது சிரிப்பாக இருந்தது.... இன்று எமது சமுதாயத்தை நினைக்கும் போது... கவலையாக இருக்கிறது.....<br />
என் தாய் அந்த காலத்து பி யு சி .. அவர்கள் படித்தால் நாங்கள் அனைவரும் பட்டதாரிகள் .... என் சகோதரி எம் பி ஏ... இன்னொரு சகோதரி எம் எஸ் சி... நான் எம் பி ஏ... எம் எஸ் சி.... நாங்கள் மூவரும் ஒவொரு நிறுவங்களை நிர்வகிக்கிறோம் ....<br />
பெண்களுக்கு உலக அறிவு .. மார்க்க அறிவு ... மிகவும் முக்கியம்....<br />
அதலால் பெண்களை அது செய்யாதே இது செய்யாதே என்று தடை செய்வதை......<br />
என்னால் ஒரு தாயின் மகனாய்,<br />
ஒரு சகோதரனாய் ....<br />
ஒரு கணவனாய் ...<br />
ஒரு தகப்பனாய்<br />
<br />
ஏற்று கொள்ள முடியாது......<br />
அவர்களுக்கு எப்படி கடந்து செல்வது என்று சொல்லி ... அதற்கு துணை நிற்கவே ஆசை படுகிறேன்.....<br />
ரோட்டில் போகும் போது சாக்கடை இருக்க தான் செய்யும் ... நாம் செய்ய வேண்டியது ...எமது பெண்களுக்கு சாக்கடை பற்றிய விழிப்புணர்வு ... அதை எப்படி தாண்டி பயணிக்க வேண்டும் என்ற அறிவை அவர்களுக்கு ஏற்படுத்துவது....<br />
தெரு நாய்கள் குலைத்தால் எப்படி துணிவுடன் எதிர் கொள்வது என்று அவர்களுக்கு பழக்க வேண்டும்.... அதையும் மீறி நாய்கள் வழி மறித்தால்...... சமுதாயம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்.... நாம் துணை நிற்போம்.... அவர்களை அரணாய் காப்போம்....<br />
இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லி கொள்ள ஆசை படுகிறேன்.... எந்த பெண்ணை உலகம் தெரியாமல் பொத்தி வைக்கிறார்களோ அவர்கள் தான் எளிதாக அடுத்தவர்களிடம் ஏமாறுகிறார்கள்....<br />
நான் எமது பெண்களுக்கு சொல்லிகொல்வதெல்லாம் இது தான்.....<br />
இஸ்லாம் காட்டிய வரை முறையில் நில்லுங்கள்....<br />
அல்லாஹ் பார்த்து கொண்டு இருக்கிறான் என்பதை மறக்காதீர்கள் ....<br />
எவனாவது இடையூறு செய்தால் தகுந்த பதிலடி கொடுங்கள்....<br />
இல்லை பெற்றோர்களிடம்....<br />
உங்கள் குடும்பத்து ஆண்களிடம் சொல்லுங்கள்....<br />
பயந்து மட்டும் அமைதியாக இருந்து விடாதீர்கள்....<br />
<br />
பயந்து ஓடினால் தான் நாய் பின்னால் துரத்தும்.... எதிர்த்து நின்று கல்லை எடுங்கள்..... தன்னால் ஓடி விடும்.....<br />
குடும்பத்தில் உள்ள ஆண்களே உங்களை வீட்டு பெண்களை நம்புங்கள் .. அவர்களுக்கு வழிகாட்டியாக இருங்கள்.... அவர்களுக்கு ஒரு அரணாய் இருங்கள்.....<br />
பெண்களே.... உங்கள் வீடு ஆண்களுக்கு உண்மையாக இருங்கள்.... ஒன்றை மனதில் வையுங்கள்..... நீங்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் .... பாத தூரமான விளைவை உங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தும்.....<br />
இது தான் எனது நிலை ....<br />
அன்புடன்..... ஆரிப்<br />
நன்றி.. கல்பிடிய குரல் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-22543690577139342062015-05-20T06:03:00.001-07:002016-02-22T16:12:53.373-08:00தேவைப்படும் பண்பாடு .. ஒரு நிகழ்வு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-VPKhW4t_A1o/VVyF_wGezkI/AAAAAAAAEuQ/hpj4HG7_M-s/s1600/oie_LMea3joBfLyF.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://1.bp.blogspot.com/-VPKhW4t_A1o/VVyF_wGezkI/AAAAAAAAEuQ/hpj4HG7_M-s/s1600/oie_LMea3joBfLyF.png" /></a></div>
<br />
<div class="mail-message expanded" id="m307" style="font-family: sans-serif; font-size: 16px; widows: auto;">
<div class="mail-message-header spacer" style="height: 95px;">
தேவைப்படும் பண்பாடு..ஒரு நிகழ்வு </div>
<div class="mail-message-content collapsible zoom-normal mail-show-images" style="margin: 16px 0px; zoom: 0.884210526315789;">
<div style="display: table; width: 1045px;">
எகிப்தின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவி. தனது ஆசிரியைக்கும்,<br />
தனக்குமிடையே ஒரு சுவரிருப்பது போல் அவள் அடிக்கடி உணர்வாள். இதற்கு என்ன<br />
காரணம்? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இஸ்லாமியத் தோற்றம்<br />
காரணமா? என்னைப் போன்ற இதே தோற்றத்தில் பலர் உள்ளனரே! எனவே அது காரணமாக<br />
இருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றும். நான் இஸ்லாமிய விவகாரங்களை<br />
மிகுந்த ஈடுபாட்டோடும், உணர்ச்சிப் பூர்வமாகவும் வாதிப்பேன் அதுதான்<br />
காரணமா? இருக்க முடியாது. என்னைப் போல் பலர் இப்படி இருக்கிறார்களே.<br />
அவளால் சரியான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கும் தனது<br />
விரிவுரையாளருக்கும் இடையே இருக்கும் தடையை, அவர் தன்னை<br />
உதாசீனப்படுத்தும் போக்கை நீக்க பல வழிகளிலும் முயன்று பார்த்தாள். அவளது<br />
முயற்சி எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு,<br />
மிகுந்த ஈடுபாட்டோடு ஒரு வருடகாலம் செலவிட்டு தான் சமர்ப்பிக்கும்<br />
ஆய்வு(க் கட்டுரை)களை நியாயமான எந்தக் காரணமுமின்றி விரிவுரையாளர்<br />
மறுத்து விடுவாரோ என்ற பதற்றம் அவளுக்கு மிகுந்த மனக் கஷ்டத்தையும்,<br />
கலக்கத்தையும் கொடுத்தது. விரிவுரையாளரின் இந்தக் கடும் போக்கு<br />
எப்போதாவது எதிர்பாராத பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் கொண்டுவரலாம் என<br />
அவள் பயந்தாள்.<br />
<a name='more'></a><br />
<br />
அந்த மாணவி ஒரு அல் குர்ஆன், ஹதீஸ் வகுப்புக்குப் போய் வருவாள். அங்கு<br />
தான் படிப்பவற்றை நடைமுறையில் நடைமுறைப்படுத்தி பார்க்க வேண்டும் என்பது<br />
அவளது ஆசை. விரிவுரையாளருடனான இந்தப் பிரச்சினையின் போது அல் குர்ஆன்,<br />
ஹதீஸை வைத்து இயங்கி இதற்குத் தீர்வு காண முடியுமா என சிந்தித்தாள்.<br />
எனினும் விளைகள் எதையும் அவள் காணவில்லை.<br />
ஒரு நாள் விரிவுரையாளர் மிகுந்த கடுப்புடனும், கவலையோடும் காணப்பட்டாள்.<br />
“எனக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு வந்துள்ள நோயால்<br />
பேச முடியாத நிலைக்கு வந்து விட்டாள். இந்த நிலையின் தாக்கத்தால்<br />
உங்களோடு உறவாடுவதிலும், உதவுவதிலும் சில பாதிப்புகள் இருக்கக் கூடும்.”<br />
எனக் கூறிய விரிவுரையாளர் அவ்வாறு என் நடத்தை இருந்தால் என்னை<br />
மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.<br />
<br />
இப்போது அந்த மாணவி தனது உறவினர் ஒருவரின் பிள்ளைக்கும் அதே நோய்<br />
இருந்ததை நினைவு கூர்ந்தாள். அத்தோடு கீழ்வரும் இறைவசனமும் அவள் மனதில்<br />
ஓடியது.<br />
“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே<br />
தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ,<br />
அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.” (ஹாமீம் சஜ்தா 41 -34)<br />
தனக்குத் தேவைப்பட்ட ஒரு செயல் திட்டம் கிடைத்துவிட்டது என்றவள்<br />
உணர்ந்தாள். இந்த ஆயத்தின் படி தனது ஆசிரியைக்கு உதவுவோம், அதன் மூலம்<br />
அவரை நட்பாக்குவோம் என அவள் தீர்மாணித்துக் கொண்டாள்.<br />
<br />
இன்டர்நெட்டில் நுழைந்தாள். தனது விரிவுரையாளரின் மகளுடைய நோய்<br />
பற்றியும், அதை சரி செய்வது சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும்<br />
திரட்டினாள். அதே நோயால் பாதிக்கப்பட்ட தனது உறவினரின் மகளுக்கு<br />
சிகிச்சையளித்த குறிப்பிட்ட டாக்டரின் மெயிலையும் அவரது தொலைபேசி<br />
எண்களையும் பெற்றுக் கொண்டாள். நோய் பற்றியும், அதனைக் குணப்படுத்தும்<br />
முறைகள் பற்றியும் அந்த உறவினரிடமிருந்து மேலதிகத் தகவல்களையும் பெற்றுக்<br />
கொண்டாள். இவ்வாறு ஒரு ‘file’ஐயே தயாரித்த மாணவி தனது ஆசிரியையிடம்<br />
சென்று நீங்கள் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை; உங்கள் மகளுடைய நோயை<br />
குணமாக்க முடியும் என்ற நற்செய்தி சொல்லத் தீர்மாணித்தாள். இருந்த<br />
போதிலும் தனது விரிவுரையாளர் தன்னை சந்தோஷமாக வரவேற்காமல் போகலாம்.<br />
அல்லது வழமையாக தன்னிடம் காட்டும் வெறுப்போடும் நடந்து கொள்ளலாம் அப்படி<br />
எது நடந்தாலும் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்றும் அவள் எண்ணத்<br />
தவறவில்லை.<br />
<br />
இதே எண்ணத்தோடு விரிவுரையாளரின் அலுவலகத்திற்குச் செல்ல நினைக்கும் போது<br />
தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்று<br />
பார்த்தாள். அவளை நிலைகுலையச் செய்யும் கசப்பான உண்மையை அங்கு கண்டாள்.<br />
குறிப்பிட்ட அந்த விரிவுரையாளரின் பாடத்தில் அவள் தேர்ச்சியடையவில்லை.<br />
கண் முன்னால் உலகமே சுற்றுவது போல் இருந்தது அவளுக்கு. ஒரு வருடமாக அந்த<br />
விரிவுரையாளருடன் தான்பட்ட கஷ்டங்கள் ஒவ்வொன்றாக அவளுக்குள் வந்து<br />
போனது... அவளது ஆய்வுகளை அவர் மறுத்து வந்தது, அவள் உதவி செய்தாலும் கூட<br />
அதை முக மலர்ச்சியோடு அவர் வரவேற்காதது மேலும் அவளை காயப்படுத்தியது<br />
என்னவெனில் எப்போதையும் விட இம்முறைப் பரீட்சையில் அவள் அதிகமான<br />
கேள்விகளுக்கு மிகச் சரியாகவே பதில்கள் எழுதியிருந்தாள். இந்த நினைவுகள்<br />
ஒவ்வொன்றாக அவளது உணர்வுகள் மீது வலிகளை ஏற்படுத்தி ஓடியது. இது<br />
பலருக்கும் ஏற்பட்டிருக்கும்.<br />
<br />
இந்நிலையில்…<br />
விரிவுரையாளரின் மகளுக்காகத் அவள் தயாரித்து வைத்திருந்த அந்த ‘file’<br />
அவளது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது. தனது ஆசிரியை வேண்டுமென்றே<br />
தன்னை ‘பெயிலாக்கி’ இருக்கக் கூடும் என்ற சிந்தனை வரும் போது அவளால்<br />
அதைத் தாங்க முடியவில்லை ஏன் ஏன் என் மீது இவ்வளவு வன்மமாக நடந்து<br />
கொள்கிறார் என்ற கேள்வி, கவலை, கோபம், ஆத்திரம், இயலாமை என பலவித<br />
வலிகளின் பெருக்கத்தால் அவளது விழிகளில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது. அதைக்<br />
கட்டுப்படுத்திக் கொண்டே<br />
கீழே விழுந்த ‘பைலை’யும், சிதறிப்போன தாள்களையும் ஒன்று திரட்டி<br />
எடுத்துக் கொண்டாள். ஆசிரியையிடம் செல்லும் தீர்மாணத்தை மாற்றிக்<br />
கொள்வோம் என உறுதியாகவே சிந்தித்தாள். பாதிக்கப்பட்ட எல்லோரும் நினைப்பது<br />
போலவே அவளும்; தனக்கு அநியாயம் செய்ததாக தான் உணரும் அப்பெண்ணுக்கு<br />
(விரிவுரையாளருக்கு) நான் ஏன் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவளிடம்<br />
மேலோங்கியது. வீட்டுக்குத் திரும்ப எத்தனித்தாள். எனினும் அவள்<br />
உள்ளிருந்து ஒரு குரல் அவளுடன் பேசியது:<br />
<br />
“நீ சத்தியத்தில் உள்ளாய். விரிவுரையாளர் உன்னை ஃபெயிலாக்கியதையும்<br />
அவருக்கு நீ உதவி செய்வதையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாய்,<br />
பழிவாங்கும் வகையில் அவள் உன்னிடமிருந்து எந்த உதவியையும் பெறத்<br />
தகுதியில்லைதான். ஆனால் நீ இந்த ‘பைலைத்’ தயாரித்ததற்கு அவள் உன்னை<br />
“பாசாக்க வேண்டும்” என்பதுதான் காரணமா? அப்பெண்ணிடம் என்ன<br />
மாறியிருக்கிறது? இப்படி நடக்கலாம் என்று நீ<br />
எதிர்பார்க்கவில்லையா?முன்பும் அப்படித்தான் இருந்தாள் இப்போதும்<br />
அப்படியே இருக்கிறாள்.<br />
பெண்ணே விழித்துக் கொள்… இறை திருப்தியை நாடி அல்குர்ஆனின் வசனமொன்றை நீ<br />
நடைமுறைப்படுத்த தீர்மாணித்தாய். இப்போது நீ எவ்வாறு செயல்படப் போகிறாய்<br />
குர்ஆனின் வழியா? அல்லது உனது மன உணர்வின்படியா? அந்த வசனத்தைப் பூரணமாக<br />
மீண்டும் ஒருமுறை வாசி, சரியானதை தேர்வு செய்!”<br />
<br />
வசனம் பேசியது:<br />
“நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே<br />
தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ,<br />
அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.<br />
பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்;<br />
மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய<br />
மாட்டார்கள்.) அல் குர் ஆன் 41 : 34,35<br />
<br />
அல்லாஹ்வின் வசனம் அவள் உள்ளத்தின் குரலை உரத்துக் கூறியதைக் கேட்டதும்<br />
கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை – தனது இறைவனிடம் மன்னிப்புக்<br />
கேட்டு கண்ணீர் உதிர்ந்தாள்…<br />
உள்ளத்தின் குரலுக்கு அவள் செவிமடுத்தாள். தனது உள்ளத்தின் உணர்வுகளைக்<br />
கட்டுப் படுத்திக் கொண்டாள். தனது ஆசிரியையின் அலுவலகம் நோக்கி<br />
உறுதியுடன் அடியெடுத்து வைத்து நடந்தாள். அனுமதி கேட்டாள்.<br />
<br />
ஆசிரியை எழுந்து நின்றார். தான் ஃபெயிலானதற்கான காரணம் கேட்டுத்தான்<br />
வந்திருக்கிறாள் என்று எதிர்பார்த்த அவர் தீர்க்கமாகவும், முடிவாகவும்<br />
பதில் சொல்லத் தயாராகி நின்றார்.<br />
ஆனால் மாணவி ‘பைலைக்’ கொடுத்தாள்:<br />
“இந்த பைலில் உங்களது மகளுடைய நோயின் தன்மை பற்றி, அதற்கான நிவாரணம்<br />
பற்றி முழு தகவல்கள் உள்ளன. உங்களது பிள்ளையின் நோயைக் குணப்படுத்த இது<br />
மிகவும் பயன்படும். உங்களது மகளின் நோய் பற்றி நான் கேள்விப்பட்ட<br />
நாளிலிருந்து இத்தகவல்களை சேகரித்து வந்தேன். மேலும் பல தகவல்களை மேலும்<br />
கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அவற்றை உங்களுக்கு அனுப்ப உங்களது<br />
ஈமெயிலைத் தந்தால் வசதியாக இருக்கும்.” என்றாள்.<br />
<br />
விரிவுரையாளரால் எதுவும் பேச முடியவில்லை. திகைத்துப் போனாள். என்ன பதில்<br />
சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை. நன்றி சொல்லக் கூட அவருக்கு<br />
முடியவில்லை. தனது ஈமெயிலை இயந்திரத்தனமாக எழுதிக் கொடுத்தார்.<br />
<br />
அதனைப் பெற்றுக் கொண்ட மாணவி தாங்க முடியாத பாரத்துடன் படிகளை கடந்து<br />
வந்தாள். கண்களின் கண்ணீர் கசிவை அவளால் நிறுத்திக் கொள்ள இயலவில்லை.<br />
யாருடைய கண்களிலும் படாமல் அதனை மறைத்துக் கொண்டே வீட்டிற்கு வந்து<br />
சேர்ந்தாள்...<br />
நோய் பற்றியும், அதனைக் குணப்படுத்துவது சம்பந்தமாகவும் மேலும் தகவல்கள்<br />
கிடைத்த போது அவற்றை தனது ஆசிரியைக்கு அனுப்பி வைத்தாள்.<br />
<br />
அவரால் தனக்கிழைக்கப்பட்ட அநியாயத்தை அவளால் மறக்க முடியவில்லை. தனது<br />
உணர்வுகளை இவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்வது அவளுக்கு மிகச் சிரமமாகவே<br />
இருந்தது. தனது இறைவனிடம் அவள் கொண்டிருந்த அன்பே இவ்வாறான முடிவுக்கு<br />
அவளை வரச் செய்தது.<br />
<br />
சிறிது நாட்கள் சென்றது. மாணவியின் டெலிபோன் ஒலித்தது. எடுத்தபோது<br />
மறுமுனையில் தன் ஆசிரியை பேசுவதைச் கேட்டாள். பல்கலைக்கழகத்திற்கு உடனே<br />
வருமாறு ஆசிரியை சொன்னார். அங்கு சென்ற மாணவி சற்று வெட்கத்தோடு கூடிய<br />
சூடான வரவேற்பை விரிவுரையாளரிடம் கண்டாள். ஆசிரியை கூறினாள்:<br />
அன்புக்குரியவளே! நீ அதிக ஈடுபாடும், கவனமும், முயற்சியும் கொண்ட மாணவி.<br />
எனவே நமது துறைத் தலைவரிடம் இவற்றைச் சொல்லி நீ மீண்டும் தேர்வு எழுத<br />
அனுமதி பெற்றுவிட்டேன். ஒரு மாதத்திற்குள் நீ தேர்வு எழுத<br />
வேண்டியிருக்கும். உன் தோழிகளோடு விடுமுறை முடிந்து வரும் ஆண்டிலேயே நீ<br />
இணைந்து கொள்ள முடியும் என்றார் ஆசிரியர்.<br />
<br />
மாஷா அல்லாஹ்... அந்த நேரத்தில் மாணவியின் முகத்தை நீங்கள் பார்த்திருக்க<br />
வேண்டும் மலர்ந்த்து. நான் கேட்பது உண்மைதானா? அவளால் நம்ப முடியவில்லை.<br />
இம்முறை அவள் திரும்பிச் செல்லும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன்<br />
படியிறங்கினாள். பறந்து செல்வது போலிருந்தது அவளுக்கு.<br />
<br />
அல் குர்ஆனின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் பரீட்சையில் வெற்றி கண்டமையே<br />
அவளை மிகவும் சந்தோஷப்படுத்தியது.<br />
<br />
அவள் தன் காரில் நுழைந்தாள். திறப்பை வைத்துத் திருப்பினாள்.<br />
அவளது வாய் “உலகத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே நபியே உம்மை நாம் அனுப்பி<br />
வைத்தோம்.” என்ற வசனத்தை ஓதியது.<br />
<br />
“யா அல்லாஹ் நான் உனக்கு அடிமையாக இருப்பதில் பெருமைப் படுகிறேன். நீ<br />
என்னைக் கைவிட்டுவிடவில்லை. வழி காட்டலுக்கு ஒரு நூலையே தந்தாய்.”<br />
<br />
அல் முஜ்தமஃ சஞ்சிகை<br />
செப்டெம்பர் மாத இதழ்.</div>
</div>
<div class="mail-message-footer spacer collapsible" style="height: 0px;">
</div>
</div>
<div class="spacer" id="conversation-footer" style="font-family: sans-serif; font-size: 16px; height: 113px; widows: auto;">
நன்றி.. சமூகநீதி </div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-10564243654995971692015-05-15T09:28:00.000-07:002015-05-15T09:28:03.159-07:00பெண்கள் பேண வேண்டிய நாணம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-cP2D8k0TpUQ/VTzwakKxu2I/AAAAAAAAElI/gqn5htC2feM/s1600/image.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="216" src="http://4.bp.blogspot.com/-cP2D8k0TpUQ/VTzwakKxu2I/AAAAAAAAElI/gqn5htC2feM/s320/image.jpg" width="320" /></a></div>
பெண்கள் பேண வேண்டிய நாணம்<br />
<br />
[ வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களில் பலர் . அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?<br />
வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!<br />
<a name='more'></a><br />
தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.]<br />
மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும். ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும். <br />
இறைவனின் படைப்பான ஆண்<br />
பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.<br />
மேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.<br />
<br />
வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.<br />
ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?<br />
கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா? நங்கையர்களின் நாட்டம் தான் என்ன?<br />
"கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய போது, "கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே)" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவள் மவுனமாக இருப்பதே அனுமதி" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 5136)<br />
அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம்’ என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே? இந்தப் பெண்கள் எங்கே?<br />
நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா? நல்ல ஆண்களும் கூடத் தானே? வெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா?<br />
நறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு. அதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா? ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா?<br />
"எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 760)<br />
கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும்? வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!<br />
"எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)<br />
"ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 3281)<br />
எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:31)<br />
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.<br />
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.<br />
உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.<br />
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:32-35)<br />
தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். "தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 26245, அபூதாவூத் 4166)<br />
நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது. "மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்ட போது, "இறையச்சமும் நன்னடத்தையுமே" என பதிலளித்தார்கள். "நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?" என கேட்கப்பட்ட போது, "வாயும் பாலுறுப்பும்" என பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அஹ்மத் 7566, திர்மிதீ 1927, இப்னு மாஜா 4236)<br />
நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும் நல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கிஅருள்வானாக!<br />
நன்றி ..உமர் இல்லம் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4271348483062625208.post-33051110751078131842015-05-02T08:24:00.002-07:002015-05-02T08:24:30.836-07:00தொழுகையைப் பேணுவோம் !<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-lrxWqIJD8Aw/VUTr1_504nI/AAAAAAAAEpQ/53iUlrM23j0/s1600/large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-lrxWqIJD8Aw/VUTr1_504nI/AAAAAAAAEpQ/53iUlrM23j0/s1600/large.jpg" height="400" width="297" /></a></div>
தொழுகையைப் பேணுவோம் !<br />
அழ்ழாஹூத்தஆலாவை ஏக இறைவனாக ஏற்று முஸ்லிம்கள் என்னும் அந்தஸ்த்துடன்<br />
வாழ்கின்ற எமக்கு அந்த இறைவன் விதித்த கடமைகளுள் முதன்மையானதாக தொழுகை<br />
என்னும் இறைவணக்கம் காணப்படுகிறது. வல்ல நாயன் அழ்ழாஹ் தனது அருள்<br />
மறையில் கூறுகின்றபோது,<br />
<a name='more'></a><br />
<br />
தொழுகையை நிலை நிறுத்துங்கள். நிச்சயமாக தொழுகை முஃமின்கள் மீது நேரம்<br />
குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக தொழுகை<br />
மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது.<br />
(30:31,04:103,107:45)<br />
<br />
இன்னும் இது போன்ற அதிகமான இறைவசனங்களின் மூலம் தொழுகையின் அவசியத்தையும்<br />
அதன் பயனையும் தெளிவாக விளக்கிக் கூறுகிறான்.<br />
<br />
ஆனால் இன்று நம்மத்தியில் காணப்படுகின்ற அதிகமான சகோதரர்கள் குறிப்பாக<br />
வாலிபர்கள், இளைஞர்கள் இந்த இஸ்லாமிய இறை கட்டளையான தொழுகையின்<br />
விடயத்தில் மிகவும் பொடுபோக்குத்தனத்துடன் அக்கறையின்றிக் காணப்படுவதை<br />
நாம் அவதானிக்கிறோம். உண்மையில் ஒரு முஸ்லிமுக்கும் ஏனைய முஸ்லிம்<br />
அல்லாதவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை, வேறுபாட்டை வெளிக்கொணர்வதே<br />
இந்தத் தொழுகைதான். நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
<br />
‘நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு<br />
ஆகியவற்றுக்குமிடையே பாலமாக இருப்பது தொழுகையைக் கைவிடுவது தான்.'(ஸஹீஹ்<br />
முஸ்லிம்:134)<br />
இந்நபிமொழியில் இருந்து தொழுகையை விடுவது இறை மறுப்பாளர்களாக நம்மை<br />
மாற்றிவிடும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.<br />
<br />
அதுமாத்திரமல்லாது ஒரு சமூகத்திற்கு அழ்ழாஹ்வின் உதவியை கொண்டுவருவதற்கு<br />
மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருப்பதும் இந்த இறைகட்டளையான<br />
தொழுகையேயாகும். இன்று நமது வியாபார சமூகத்தில் மிகவும் தாழ்ந்த<br />
நிலைக்குச் சென்றுள்ள பொருளாதார மந்த நிலைக்கும் நம்மத்தியில்<br />
காணப்படுகின்ற தொழுகையின் மீதான அக்கறையின்மை கூட ஒரு பிரதான காரணியாக<br />
இருக்கமுடியும். அழ்ழாஹ் தனது திருமறையில் கூறுகின்றபோது,<br />
<br />
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி<br />
தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி<br />
மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(02:45)<br />
<br />
ஆக, மேலுள்ள இறைவனின் கட்டளைக்கிணங்க, நமது சமூகத்தின் மீதான பொருளாதார<br />
மந்த நிலை மாத்திரமல்லாது இந்நாட்டில் இன்று வேரூன்றியுள்ள முஸ்லிம்<br />
சமூகத்திற்கெதிரான இனவாத அழுத்தங்களில் கூட இன்றுவரை இறைவனின் உதவி நம்மை<br />
வந்து சேரவில்லை என்றால் நமது வணக்க வழிபாடுகள் விடயத்தில் நாம்<br />
அழ்ழாஹ்வை உரிய முறையில் திருப்திப்படுத்தவில்லை என்ற காரணத்தைக் கூட<br />
முன்வைக்க முடியும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-m9K8jN19DVI/VUTsCv7rnMI/AAAAAAAAEpY/L1rnT1z33ic/s1600/815311492_1766696.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-m9K8jN19DVI/VUTsCv7rnMI/AAAAAAAAEpY/L1rnT1z33ic/s1600/815311492_1766696.gif" /></a></div>
<br />
எமது சகல விதமான தேவைகளின் விடயத்திலும் வல்ல இறைவனிடம் உதவியை<br />
எதிர்பார்க்கின்ற நாம் அந்த இறைவனுக்கு வணக்கம் செலுத்துகின்ற விடயத்தில்<br />
பொடுபோக்காக இருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். எனவே அழ்ழாஹ்<br />
கூறிய விதத்தில் அவனுக்குரிய வணக்க வழிபாடுகளில் மிகவும் பிரதானமாகவுள்ள<br />
தொழுகையின் விடயத்தில் கரிசனையுடன் கவனம் செலுத்தி எமது ஈருலக வாழ்வின்<br />
வெற்றிக்கும் இறையருளை ஆதரவு வைக்கின்ற நன்மக்களாக நாம் அனைவரும்<br />
வாழ்ந்து மரணிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக.<br />
Thanks:srilankanmuslim.wordpress.com<br />
<div>
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/11665840621857301587noreply@blogger.com0